ஒரு மாணவர்கூட சேராத 35 பொறியியல் கல்லூரிகள்! அதிர்ச்சி தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் 2 கட்ட பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 35 பொறி யியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் சேர்க்கைகூட நடைபெறாத அவலம் ஏற்பட்டுள்ளது. இது…
சென்னை: தமிழ்நாட்டில் 2 கட்ட பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 35 பொறி யியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் சேர்க்கைகூட நடைபெறாத அவலம் ஏற்பட்டுள்ளது. இது…
டில்லி: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களின் வயல்வெளி வழியாக உயர்அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் வகையில் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதை கண்டித்து, தமிழக விவசாயிகள் டில்லி…
காஞ்சிபுரம்: அத்திவரதரை எங்கு வைப்பது என்பது குறித்து ஆகம விதிகளில் கூறியுள்ளதே பின்பற்றப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஜீயரின் கருத்துக்கு பதில்…
டில்லி: தமிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்திருந்த நிலையில், தமிழகஅரசின், மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதி மன்றம், சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை…
மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரிநீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில்…
சென்னை ஆதார் இணையம் அனுமதி மறுப்பால் சென்னை நகரில் 100 இ சேவை மையங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னை நகரில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷான் மூலம்…
சென்னை: சென்னை மியூசிக் அகாடயின் சங்கீத கலாநிதி மற்றும் இதர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பிரபல கர்நாடக இசைப் பாடகி சவும்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டு…
சென்னை: தமிழக தலைநகரின் எழும்பூரிலுள்ள அரசு கண் மருத்துவமனையில், லஞ்சம் கொடுத்தாலும்கூட பொதுமக்களுக்கான சேவைகள் முறையாக கிடைப்பதில்லை என்று கள ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக, அரசு சார்ந்த…
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க பொதுமக்கள் அதிகம் வருவதால், பெருமாள் மூலவர் மற்றும் தாயார் சன்னிதிகள் மூடப்பட்ட நிலையில், அவற்றை உடனடியாக திறக்க கோரி…
சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்து யாரோ சொல்லிக்கொடுத்த கருத்தை நடிகர் சூர்யா பேசுகிறார் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையாக சாடி உள்ளார். சமீபத்தில் புதிய…