Category: தமிழ் நாடு

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு….!

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு…

நட்பை மீண்டும் கட்டிப்பிடித்து புதுப்பித்துக் கொண்ட இளையராஜா – எஸ்.பி.பி…!

ராயல்டி பிரச்சினையால் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பி.க்கும் இடையே நடந்த பிரச்சனையால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் இளையராஜாவைப் பற்றி தான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் அனைத்திலுமே…

ஜுன் 3 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்க வேண்டும் :  பள்ளிக்கல்வித் துறை

சென்னை தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை ஜூன் 3 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தற்போது அனைத்து பள்ளிகளும்…

ஊதியம் தர திண்டாடும் சென்னை பல்கலக்கழகம்

சென்னை சென்னை பல்கலைக்கழகத்தின் நிதி பற்றாக்குறையால் ஊதியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட உள்ளது. இந்தியாவின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக் கழகமும் ஒன்றாகும். சுமார் 161…

ஜூன் 3ம் தேதிக்குள் ஏற்காடு கோடை விழா: சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி உறுதி

ஜூன் 3ம் தேதிக்குள் கோடை விழாவை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படுவது…

முன்னாள் ஆயுள்தண்டனை கைதிக்கு எலக்ட்ரிக் கடை வைக்க உதவிய தூத்துக்குடி கலெக்டர்!

தூத்துக்குடி: குற்றவழக்கு ஒன்றில் ஆயுள்தண்டனை பெற்று சுமார் 17 ஆண்டு காலம் சிறை வாழ்க்கையை முடித்து விடுதலையான எலக்ட்ரிஷியன் ஒருவருக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி,…

72 ஆண்டுகளுக்கு பின் மலைவாழ் கிராமங்களுக்கு மின்சாரம்: அரசுக்கு மக்கள் நன்றி

நெல்லை மலைவாழ் கிராம பகுதிகளில் சுமார் 72 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதன்முறையாக மின்வசதி கிடைத்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் காரையாறு பகுதியில், சின்னமயிலாறு,…

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தொடரும் மர்மம்: இன்றும் ஒரு மாணவர் தற்கொலை…..

சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று ஒரு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று மாணவர் விடுதியின் மாடியிலிருந்து விழுந்து ஜார்கண்ட் தற்கொலை…

கோவையில் சடலமாக மீட்கப்பட்ட 3 வயது குழந்தை: காவல்துறை விசாரணை

கரட்டுமேடு அருகே 3 வயது பெண் குழந்தை ஒன்று காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதால், அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது. கோவை மாவட்டம் கரட்டுமேடு பகுதியில் உள்ள…

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைவு: பொதுமக்கள் கோரிக்கை

பவானி சாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துக்கொண்டே வருவதால், ஈரோடு மாவட்டத்தின் நீராதாரத்திற்கு பெரும் சிக்கல் ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள…