Category: தமிழ் நாடு

ஓபிஎஸ்-ஐ பிச்சைக்காரனாக சித்தரித்து ‘துக்ளக்’ கார்ட்டூன்! மென்மையாக சாடிய ‘நமது அம்மா’

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், அதிமுக பாஜ கூட்டணிக்கு இடையே முட்டல் மோதல் நடைபெற்று வருகிறது. மோடி தலைமையிலான…

ஜூன் 14ந்தேதி விண்ணப்பம்: டிஎன்பிஎஸ்சி குரூப்-4தேர்வு அறிவிப்புவ வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு அரசு பணிகளுக்கான குரூப்-4 தேர்வுக்கு வரும் 14ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு…

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ், இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு இன்று (ஜூன் 7) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பான…

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதல் இடம்

பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகளின் நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் இடைநிற்றல் ஆகிய தகவல்கள் குறித்து U.D.I.S.E.…

சென்னையில் ஏற்பட்ட மின்வெட்டால் அவதிப்பட்ட மக்கள்

சென்னை: சென்னையில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது. எனினும் மற்ற பகுதிகளில் மழையும் அவ்வப்போது…

கேரளாவில் இருந்து வரும்  பயணிகளுக்கு நிபா பரிசோதனை: தமிழக எல்லையில் நடந்தது

சென்னை : கேரளாவில் இருந்து வரும் பயணிகள் பரிசோதிக்க படுவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.…

நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாதது: தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாதது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு…

ஒரே நாளில் 1500 அங்கன்வாடி ஊழியர்கள் நியமனம்

மதுரை மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 1500 அங்கன்வாடி ஊழியர்கள நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் பல நாட்களாக அங்கன்வாடி ஊழியர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. இதற்கான நேர்காணல் சுமார்…

ஹெல்மெட் அணியாவிட்டால் வாகன பறிமுதலை அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஹெல்மெட் அணியவில்லை என்றால் வாகனத்தை பறிமுதல் செய்வதை நடைமுறைபடுத்த, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வாகன ஓட்டிகள்…

சென்னையில் அடுத்த சில நாட்களில் மழை?

சென்னை: கிட்டத்தட்ட 6 மாதங்களாக வறட்சியின் பிடியில் தத்தளிக்கும் சென்னை நகரம், தென்மேற்கு பருவக்காற்றின் புண்ணியத்தால் மழையைப் பெறும் என வானிலை ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கேரள…