Category: தமிழ் நாடு

லயோலா வாக்குப்பெட்டிகள் உள்ள அறையில் ஜன்னல் திறப்பு: எஸ்டிபிஐ புகார்

சென்னை: லயோலா கல்லூரியில் வாக்கு எண்ணும் மைய அறையின் ஜன்னல் கதவு திறந்திருப்பதாக தாசில்தாரிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் லோக்சபா தேர்தல்…

மே23ந்தேதி: தமிழகத்தில் 43 இடங்களில் வாக்கு எண்ணிக்கை! தேர்தல் ஆணையர்

சென்னை: தமிழகத்தில் 38தொகுதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெற்று முடிந்த நிலையில், வரும் 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகம்…

மக்களின் முடிவுகளை அறிய 3 நாட்கள்தானே உள்ளது ‘வெயிட் அன்ட் சி’: ஸ்டாலின்

சென்னை: மக்களின் தீர்ப்பு தெரிய இன்னும் 3 நாட்கள்தானே இருக்கிறது… பொறுத்திருந்து பார்ப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாடு முழுவதும் நேற்று மாலையுடன் தேர்தல்…

கருத்து திணிப்பு: யார் வெற்றி பெறுவார்கள் என்பது 23ம் தேதி தெரியும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது வரும் 23ம் தேதி தெரியும் என்று கூறிய முதல்வர், இது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என்று…

மாநிலகட்சிகளுடன் இணைந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: வைகோ

சென்னை: மத்தியில் மாநில கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு…

இந்து தீவிரவாதம் பேச்சு: கமல்ஹாசனுக்கு முன்ஜாமின் வழங்கியது உயர்நீதி மன்றம்

மதுரை: இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமல்ஹாசன் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் பதியப்பட்ட நிலையில், அவருக்கு உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது. கடந்த…

சம்மர் ஸ்பெஷல்: குளுகுளு செவ்வாழை சாக்லேட் மில்க் ஷேக்

இல்லத்தரசிகளே இதோ உங்களுக்கு ஒரு அருமையான டிப்ஸ் கொளுத்தும் வெயிலுக்கு உங்கள் குடும்பத்தினரை குளுகுளுவென வைத்திருக்க சம்மர் ஸ்பெஷல் செவ்வாழை சாக்லேட் மில்க் ஷேக்… செய்து, அருந்தி…

சென்னையில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவு குடிநீர் பஞ்சம் : மக்கள் கவலை

சென்னை சென்னை நகரின் குடிநீர் ஆதாரங்களில் தற்போது 1.3% நீர் மட்டுமே உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் இருந்தே. சென்னை நகருக்கு குடிநீர்…

ராஜீவ் 28வது நினைவு தினம்: நாளை மாலை தமிழகம் முழுவதும் அமைதி ஊர்வலம்! கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான மறைந்த ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினம் நாளை நாடு முழுவதும் அணுசரிக்கப்பட்ட உள்ளது. இதைமுன்னிட்டு, நாளை மாலை…

இயந்திர கோளாறு: திருச்சி சிங்கப்பூர் விமானம் சென்னையில் தரையிறக்கம்

சென்னை: திருச்சியில் இருந்த சிங்கப்பூர் சென்ற தனியார் விமானம் இயந்திர கோளாறு காரணமாக அவசர மாக சென்னையில் தரையிறக்கம் செய்யப்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு நிலவியது. 170…