Category: தமிழ் நாடு

ஊரடங்கைப் பயன்படுத்தி குழந்தை திருமணங்கள்.. அதிகாரிகள் காட்டிய அதிரடி…. 

ஊரடங்கைப் பயன்படுத்தி குழந்தை திருமணங்கள்.. அதிகாரிகள் காட்டிய அதிரடி…. மதுரை செல்லூர் மேலதோப்பு பகுதியில் 15 வயது சிறுமிக்கும் 32 வயதான அவருடைய தாய் மாமாவிற்கும் திருமணம்…

தந்தையும் மகனும் ஒரே பெண்ணை சீரழித்த பயங்கரம்.. 

தந்தையும் மகனும் ஒரே பெண்ணை சீரழித்த பயங்கரம்.. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான குமார். இவரும், இவரது 22…

வாக்கிங்  போனா அபராதம்.. சென்னையில் புது களேபரம்..  

வாக்கிங் போனா அபராதம்.. சென்னையில் புது களேபரம்.. கொரோனா ஊரடங்கினால் பெரும்பாலானவர்கள் வேலைக்குச்செல்ல முடியாமலும், பணி சம்பந்தமான தினசரி நடவடிக்கைகள் ஏதுமின்றியும் உடலளவில் சோர்ந்து காணப்படுகின்றனர். இந்நிலையில்…

வார ராசிபலன்: 26.6.2020 முதல்  2.7.2020 வரை!  வேதாகோபாலன்

மேஷம் எதற்கும் அவசரம் வேண்டாம். பதறாதீங்க. போனவை எல்லாம் வரும். திருமணத் தடை சீக்கிரம் நீங்கும். திருப்தியாகத்தான் இருப்பீங்க. உங்கள் மன சாட்சிக்கே தெரியும். நியாயமாகக் கிடைக்க…

ஆசிரியர்களை மிரட்டும் சென்னை மாநகராட்சி…. வழக்கு தொடரும் ஆசிரியர் சங்கம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், களப்பணியாற்ற வர வேண்டும் இல்லையேல் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை…

காவலர்களால் கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் உடல் அடக்கம் நடைபெற்றது… வீடியோ

நெல்லை: சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் பிரேத பரிசோதனைக்கு பிறகு, மாவட்ட நீதிபதியின் விசாரணை மற்றும் உறுதிமொழியை தொடர்ந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரவு 7…

வேலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 888 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால்…

வெளிநாட்டு தபால் மூலம் ரூ .3 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்… ஈரோட்டை சேர்ந்தவர் கைது

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், வெளிநாட்டு தபால் மூலம் ரூ .3 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்பட்டுகண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது. இது தொடர்பாக ஈரோட்டைச் சேர்ந்த…

சாத்தான்குளம் சம்பவம் போல் நடைபெறாமல் தடுக்க தடுப்புக்காவல் மையம்… டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: சாத்தான்குளம் சம்பவம் போல் நடைபெறாமல் தடுக்க விசாரணை கைதிகளை பாதுகாக்க தமிழகம் முழுவதும் தடுப்புக்காவல் மையம் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டு உள்ளார். சாத்தான்குளத்தில் வணிகர்களான தந்தை…

கைது செய்யப்படுவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – டிஜிபி திரிபாதி

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்படுவோரை விசாரிக்க தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று காவல்துறை டிஜிபி…