தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் ஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை: கொரோனா ஊரடங்கால் 2 மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜூன் 1 முதல் திறக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் சென்னை உயர் நீதிமன்றம்,…