Category: தமிழ் நாடு

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் ஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: கொரோனா ஊரடங்கால் 2 மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜூன் 1 முதல் திறக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் சென்னை உயர் நீதிமன்றம்,…

பள்ளிப் பாடங்களை குறைப்பது தொடர்பாக நடைபெறும் தீவிர ஆலோசனைகள்!

சென்னை: தொடர் ஊரடங்கு காரணமாக, பள்ளிக் கல்வியில் பாடங்களை குறைப்பது தொடர்பாக தீவிர ஆலோசனைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்களில் கூறப்படுவதாவது; குறித்த நேரத்தில்…

வடமாநில வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு: வேளாண்துறை செயலாளர் அறிவிப்பு

சென்னை: பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். வட மாநிலங்களில், ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.…

கிருஷ்ணகிரியில் ஆய்வு: இது லோகஸ்ட் இல்லை; லோக்கல் தான் – வேளாண்துறை அதிகாரிகள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பரவியிருப்பது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி கூட்டம் இல்லை, இங்குள்ள லோக்கல் வெட்டுக்கிளிகள்தான் என்று ஆய்வு செய்த வேளாண்துறைஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ராஜஸ்தான், உ.பி. போன்ற…

சத்தியமூர்த்தி ஒய்வு: தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவு ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்…

சென்னை: தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவு ஐஜியாக இருந்த சத்தியமூர்த்தி ஐபிஎஸ் இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், புதிய உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூத்தியை தமிழ்நாடு அரசு நியமித்து உள்ளது. தமிழகத்தில்,…

ஆர்.எஸ்.பாரதி ஜாமினை எதிர்த்த காவல்துறை மனு தள்ளுபடி….

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய, ஜாமினை ரத்து செய்யக்கோரி சென்னை காவல்துறை தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம்…

கொரோனாவுக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை… விஜயபாஸ்கர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா நோய் தொற்றுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், இது தொடர்பாக, அவர்களுடன் ஆலோசித்து ஓரிரு நாளில் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் தமிழக…

கொரோனாபரவலை தடுக்க கால்விரலால் இயக்கப்படும் லிப்ட்… சென்னை மெட்ரோ ரயில் அசத்தல் – வீடியோ

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் இயக்குவதற்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கைகளால் அழுத்தி லிப்ட் ஆபரேட் செய்வதை தவிர்க்கும்…

நாமக்கல் தனியார் மருத்துவமனை நர்ஸ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

நாமக்கல்: நாமக்கல்லில் உளள பிரபல தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்த நர்ஸ் ஒருவர், அதே மருத்துவ மனையின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.…

கொரோனா போர் வீரர்களுக்காக 'பாரத பூமி' பாடலை எழுதி, இசையமைத்து வெளியிட்டுள்ளார் இளையராஜா….!

கொரோனா அச்சுறுத்தல் ஊரடங்கிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள்இரவு-பகலாக தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் இளையராஜா கொரோனா போர் வீரர்களுக்காக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்தப்…