சென்னையில் 19 ம் தேதி முதல் வாகனங்கள் பயன்படுத்த தடை : காவல் துறை எச்சரிக்கை
சென்னை : கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா வைரஸ்…
சென்னை : கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா வைரஸ்…
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட உயர் மருத்துவ குழுவில் இடம்பெற்றிருந்த ஐசிஎம்ஆர் தமிழகப் பிரிவு துணை இயக்குநர் பிரப்தீப்…
புதுச்சேரி: விழுப்புரம் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினரால் முழுவதும் மூடப்பட்டது. புதுச்சேரியில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிக அளவாக, இன்று ஒரே நாளில்…
சென்னை: கொரோனாவால் உயிரிழந்த சென்னை காவல் அதிகாரி பாலமுரளியின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியில் களம் இறங்கி இருக்கும் மருத்துவர்கள்,…
சென்னை: கொரோனாவால் முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 600ஐ நெருங்குகிறது. தமிழகத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு…
சென்னை தமிழகத்தில் வெப்ப நிலை குறைவதால் கொரோனா பரவுதல் அதிகரிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது.…
டெல்லி: கொரோனா தொற்று குறித்து இன்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 2 நிமிடம்…
சென்னை: ஊரடங்கை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்த மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ. 50ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. கொரோனா…
சென்னை: தனியார் நிறுவனங்களில் வேலை தேடும் இளைஞர்களுக்காக Tamil Nadu Private Job portal என்ற இணையதளத்தை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். கொரோனா ஊரடங்கால்…
சென்னை: அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ்2 மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில்,இணையதள பயிற்சி வகுப்பை தமிழ கமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…