Category: தமிழ் நாடு

கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கையுடன்  தொடங்கியது தென்மேற்கு பருவமழை.. தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்பு…

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கிய நிலையில், 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் தொடங்கிய அக்னி நட்சத்திர வெயில் முடிவடைந்த…

நீதிமன்றத்தில் சரணடைந்தார், ஆர்.எஸ்.பாரதி…

சென்னை: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமின் பெற்றிருந்த, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று நீதிமன்றத்தில் சரணமடைந்தார். நீதிபதிகள் நியமனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்…

திருடிய ‘பைக்’கை  கூரியரில் அனுப்பிய  ”மகா நல்லவன்”

மன்னார்குடியை சேர்ந்த பிரசாந்த் கோவை மாவட்டம் சூலூரில் ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். ஊரடங்கால் வேலை இழந்த பிரசாந்த், சொந்த ஊருக்கு செல்ல பல…

விவசாயிகள் ‘கிஷான் கிரிடிட் கார்டு’ பெறுவது எப்படி? எளிய விளக்கம்….

நாட்டின் விவசாயிகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கிஷான் கிரெடிட் கார்டு திட்டத்தை மத்தியஅரசு 1998ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு குறைந்த வட்டி…

தனியார் பேருந்துகள் இயங்காது – தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனம் தகவல்

சென்னை: தனியார் பேருந்துகள் இன்று இயங்காது எனத் தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநிலச் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள…

நீங்களும் ஆகலாம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆன்லைன் எப்.எம். வாய்ப்புகள்

சென்னை : வானொலியைப் பற்றி நினைக்கும் போது, ​​நாம் இப்போது வாழும் ஆன்லைன் உலகத்தையும், இணையத்தில் நாம் காணக்கூடிய ஒலிபரப்பு வாய்ப்புகளையும் ஒருபோதும் நாம் கணக்கில் எடுத்துக்…

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.12500 அளிக்க வேண்டும்: திமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: ஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு 7,500 ரூபாயும், தமிழக அரசு 5,000 ரூபாயும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக கூட்டணி…

போலி ஐஏஎஸ் அதிகாரி கைது: அரசு வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மகனின் வேலைக்காக ஒருவர் போலி ஐஏஎஸ் அதிகாரியிடம் 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரத்தினை சேர்ந்த ரவி என்பவர் மாவட்ட…

எம்.டெக். படிப்புக்கு 'நோ நுழைவு தேர்வு'… விஐடி சலுகைகள் அறிவிப்பு

வேலூர்: பிரபல தனியார் பல்கலைக்கழகமான விஐடியில் பொறியியல் உயர்படிப்பான எம்.டெக் படிப்பில் சேர இந்த ஆண்டு நுழை தேர்வு கிடையாது என்று அறிவித்து உள்ளது. கொரோனாவால் மக்களின்…

அரபிக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புயல்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை…