Category: தமிழ் நாடு

தாலாட்டித் தூங்கவைக்கும் ஆன்லைன் வகுப்புகள்.

தாலாட்டித் தூங்கவைக்கும் ஆன்லைன் வகுப்புகள். பெரிய வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது எளிது. ஆனால் இந்த குட்டீஸ் பண்ணும் அட்டகாசங்களை யாராலும் சமாளிக்க முடியாது. அப்படி இருக்கும்…

சென்னையில் வீடு வீடாகச் சோதனை செய்ய 1000 ஆக்சி மீட்டர்கள்

சென்னை சென்னையில் வீடு வீடாக வெப்பநிலை சோதனை செய்யும் ஊழியர்களிடம் 1000 ஆக்சி மீட்டர்கள் அளிக்கப்பட்டு ஆக்சிஜன் அளவு சோதிக்கப்பட உள்ளது. கொரோனா பரவுதல் சென்னையில் அதிகரித்துள்ளதால்…

சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது : முக்கிய சாலைகள் மூடப்பட்டன

சென்னை இன்று முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு…

வார ராசிபலன்: 19.6.2020 முதல் 25.6.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம் கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காகச் செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில்…

மேலும் 10 நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களிலும், புதுசேரியிலும் நீதிமன்றங்களை வரும் 22-ஆம் தேதி முதல் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு அமலில்…

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா விவகாரத்தில் அலட்சியமாக இருக்காமல் பரிசோதனை எண்ணிக்கையை உயா்த்துமாறு தமிழக அரசுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். கொரோனா விவகாரத்தில் அலட்சியமாக இருக்காமல் பரிசோதனை…

ஊர் பெயர்களை தமிழில் மாற்றியது கைவிடல் – அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு

சென்னை: ஊர் பெயர்களை தமிழில் மாற்றி அமைத்து வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெறுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர்…

முதலமைச்சர் அலுவலகத்தில் நான்கு பேருக்கு கொரோனா….

சென்னை: தமிழகத்தில் நேற்று 2ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மட்டும் ஆயிரத்து 773 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த…

புதுக்கோட்டையில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனை கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன்…

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை இறைச்சி, மீன் கடைகள் செயல்படாது

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு முதல் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதையொட்டி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி, மீன் கடைகள் ஜூன்…