இனி நோ பிரசாதம் விபூதி குங்குமம்… கோவிலுக்கு கொரோனா கண்ட்ரோல்..
இனி நோ பிரசாதம் விபூதி குங்குமம்… கோவிலுக்கு கொரோனா கண்ட்ரோல்.. ஆயிரம் சிக்கல்கள், பிரச்சினைகள், குடும்ப கஷ்டங்கள் என்று அல்லல்பட்டு அவதியுறும் மனதின் கடைசி புகலிடம் நமது…
இனி நோ பிரசாதம் விபூதி குங்குமம்… கோவிலுக்கு கொரோனா கண்ட்ரோல்.. ஆயிரம் சிக்கல்கள், பிரச்சினைகள், குடும்ப கஷ்டங்கள் என்று அல்லல்பட்டு அவதியுறும் மனதின் கடைசி புகலிடம் நமது…
சென்னை தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்கள் 19 ஆம் தேதி முதல் மூடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியில் செயல்படும் கொரோனா மாதிரி சேகரிப்பு மையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை சுகாதாரத்துறை வெளியிட்டு…
திண்டுக்கல் இ பாஸ் இல்லாமல் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை காவல்துறையினர் திருப்பி அனுப்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக…
சென்னை: எல்லையில் சீனா ராணுவத்தின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.…
சென்னை சென்னை நகரில் ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளதால் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் அடைக்கப்பட உள்ளன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் கடுமையாக…
ராமநாதபுரம் இந்திய சீன மோதலில் உயிர் இழந்த தமிழக வீரர் பழனி குறித்த கண்ணீர் விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினர் இடையே நடந்த…
புதுச்சேரி: அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலியால் தமிழகத்தில் இருப்பவர்கள் புதுச்சேரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மொத்தமாக 216 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில்…
சென்னை: சீன தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் பழனியின் மரணத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா…
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பெரும்பிடுகு முத்தரையர், தியாகராஜ பாகவதர் உள்பட 5 பமணிமண்டபங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று…