Category: தமிழ் நாடு

நாமக்கல் தனியார் மருத்துவமனை நர்ஸ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

நாமக்கல்: நாமக்கல்லில் உளள பிரபல தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்த நர்ஸ் ஒருவர், அதே மருத்துவ மனையின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.…

கொரோனா போர் வீரர்களுக்காக 'பாரத பூமி' பாடலை எழுதி, இசையமைத்து வெளியிட்டுள்ளார் இளையராஜா….!

கொரோனா அச்சுறுத்தல் ஊரடங்கிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள்இரவு-பகலாக தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் இளையராஜா கொரோனா போர் வீரர்களுக்காக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்தப்…

சிறை கைதிகளுக்கும் தொற்று… புழல் மத்திய சிறையில் கொரோனா சிறப்பு வார்டு…

சென்னை: புழல் சிறை வளாகத்தில் சில கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், சிறை வளாகத்திற்குள்ளேயே கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

வீடு தேடி வருகிறது 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம்…

சென்னை: 100 நாள் வேளை திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, அவர்களுக்கான ஊதியம் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.…

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும்… வங்கிஅதிகாரிகள் கூட்டத்தில் எடப்பாடி பேச்சு

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும் என்றும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பு அவசியம் வங்கிஅதிகாரிகள் கூட்டத்தில் தமிழக…

தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை

சென்னை: தமிழகத்திற்குள்ளும் வெட்டுக்கிளிகள் படையெடுத்திருப்பது குறித்து, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற…

ஜூன் 1ந்தேதி முதல் தமிழகத்தில் பயணிகள் ரயில் சேவை … முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை: ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே 4 சிறப்பு பயணிகள் ரயிலை இயக்குவதாக தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது. முன்பதிவு இன்று…

"திமிறி" வரும் கொரோனா: சென்னை உள்பட 13 நகரங்களில் 5வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு?

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தீவிரமடைந்துள்ள…

புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1400 படுக்கைகளுடன் கொரோனா வார்டு… அமைச்சர் ஆய்வு

சென்னை: சென்னை திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட புளியந்தோப்பில் 1,400 படுக்கைகளுடன் தயாரான கொரோனா சிறப்பு வார்டுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.…

60 பேர் வரை பணியாற்ற அனுமதி: சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கு தமிழகஅரசு மேலும் சலுகை…

சென்னை: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சின்னத்திரையுலகினர், படப்பிடிப்பு நடத்த தமிழகஅரசு மேலும் சலுகையை வழங்கி உள்ளது. அதன்படி, படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்ற அனுமதி அளித்து…