Category: தமிழ் நாடு

லடாக் எல்லையில் சீன ராணுவம் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம்…

லடாக்: இந்திய சீன எல்லைப் போரில் இந்திய ராணுவ உயர் அதிகாரி உட்பட 3 பேர் பலியானர்கள். இதில் வீரமரணம் அடைந்த ஒரு வீரர் தமிழகத்தைச் சேர்ந்தவர்…

அதிகரிக்கும் மின்வெட்டு… மின்துறை அமைச்சரை எதிர்பார்க்கும் மதுரை மக்கள் …

மதுரை: மதுரையில் தொடர்ந்து அதிகரித்து வரும் மின்வெட்டு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், மின்துறை அமைச்சர் தங்கமணி கொஞ்சம் மதுரை பக்கம் வந்து எட்டிப்பார்க்க வேண்டும்என்று அழைப்பு விடுத்துள்ளனர்.…

வெளிநாட்டு தப்லீக் ஜமாத் அமைப்பின் 31 பேருக்கு ஜாமீன்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் அவரவர் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வங்கதேசம், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளை…

308 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்த மேட்டூர் அணைநீர் மட்டம்…

சேலம்: மேட்டூர் அணை நீர் மட்டம் 308 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. தற்போதை யநிலையில், அணையில் இருந்து 10 ஆயிரம் கன‌அடி பாசனத்துக்காக…

தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்….!

தமிழ்த் சினிமாவில் தொடர்ச்சியாக 3 தீபாவளி பண்டிகையைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய ஒரே திரைப்படம் 1944-ம் ஆண்டு வெளியான ‘ஹரிதாஸ்’. இப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் திருச்சியை பூர்வீகமாக…

ஊர் பெயர்களில் தொடரும் ஜாதி.. வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு..

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் திடீரென பல ஊர்களின் ஆங்கிலப்பெயர்களை தமிழ்ப்பெயர் களுக்கான உச்சரிப்புடன் மாற்றி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் பல ஊர்களின் பெயர்களில் உள்ள சாதியின்…

சபாநாயகர் செயலாற்ற வேண்டும்… ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், சபாநாயகரை செயலாற்றச் சொல்லுங்கள் என்று வலியுறுத்தி, வழக்கை 15 நாள்களுக்கு ஒத்திவைத்தது. ஓபிஎஸ் தொடர்பான…

கிராமப்பகுதிகளில் இன்டர்நெட் கேபிள் டெண்டர் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக தொடர்பான டெல்லி முறைகேடு தொடர்பான வழக்கில், லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.எம்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில், கிராமங்…

ஆர்.எஸ்.பாரதி ஜாமினை ரத்து செய்ய அதிக ஆர்வம் ஏன்? தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் கண்டனம்

சென்னை: ஆர்.எஸ்.பாரதி ஜாமினை ரத்து செய்ய காவல்துறையினர் அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம், மாநில அரசு கவனிக்க வேண்டிய…

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு! மத்தியஅரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மருத்துவ படிப்பில் ஓபிசி-க்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து, மனுகுறித்து 2 வாரத்திற்குள் பதில் அளிக்க மத்தியஅரசுக்கு…