Category: தமிழ் நாடு

கட்டுப்பாடுடன் இருங்கள்…! மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை: மக்கள் கொரோனா விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும், அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கொரோனா…

ஸ்டாலின் தலைமையில் 31ந்தேதி மாலை அனைத்துக்கட்சிக் கூட்டம்… திமுக அறிவிப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை ) மாலை அனைத்துக்கட்சிக் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

எங்கள் உயிரை விட மாணவர்கள் உயிர்தான் முக்கியம்… அமைச்சர் செங்கோட்டையன்

கோபிசெட்டிப்பாளைம்: எங்கள் உயிரைவிட மாணவர்களின் உயிரே முக்கியம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், 10ம்…

சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்வுதுறை இயக்குனர்…

ஊரடங்கு நீட்டிப்பு? நாளை மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், நாளை மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

ஊரடங்கு மீறல்: ரூ.9 கோடியை நெருங்கிய அபராதத் தொகை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.9 கோடியை நெருக்கி உள்ளது. இதுவரை 5 லட்சத்து 47 ஆயிரத்து 649 பேர்…

தமிழகம் முழுவதும் ரூ.330 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்: முதல்வர் தொடங்கி வைப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் ரூ.330 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில்…

மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசியது என்ன?

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநில ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, முதல்வர்…

அவதூறு வழக்கு: ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்.!

சென்னை: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு, இடைக்கால ஜாமினில் உள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தமிழகஅரசின் தலைமை வழக்கறிஞர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது தொடர்பாக…

சென்னை அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி 'எஸ்கேப்'…

சென்னை: சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினரும், சுகாதாரத் துறையினரும் ஈடுபட்டு…