கட்டுப்பாடுடன் இருங்கள்…! மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
சென்னை: மக்கள் கொரோனா விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும், அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கொரோனா…
சென்னை: மக்கள் கொரோனா விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும், அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கொரோனா…
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை ) மாலை அனைத்துக்கட்சிக் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
கோபிசெட்டிப்பாளைம்: எங்கள் உயிரைவிட மாணவர்களின் உயிரே முக்கியம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், 10ம்…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்வுதுறை இயக்குனர்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், நாளை மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.9 கோடியை நெருக்கி உள்ளது. இதுவரை 5 லட்சத்து 47 ஆயிரத்து 649 பேர்…
சென்னை: தமிழகம் முழுவதும் ரூ.330 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநில ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, முதல்வர்…
சென்னை: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு, இடைக்கால ஜாமினில் உள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தமிழகஅரசின் தலைமை வழக்கறிஞர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது தொடர்பாக…
சென்னை: சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினரும், சுகாதாரத் துறையினரும் ஈடுபட்டு…