Category: தமிழ் நாடு

சென்னையில் அதிநவீன டூர் திட்டம் மூலம் 483 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்- சென்னை கார்ப்பரேசன்

சென்னை: சென்னையில் அதிநவீன டூர் திட்டம் மூலம் 483 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சென்னை கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் படி,திருவெற்றியூரில் 6 இடங்களிலும்,…

சென்னையில் 203 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக சென்னை கார்ப்பரேசன் தகவல்

சென்னை: சென்னையில் 203 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக சென்னை கார்ப்பரேசன் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னையில் நேற்று 203 காய்ச்சல் கிளினிக்குகள் நடத்தப்பட்டன. கிளினிக்குகளில் 10,541 பேர்…

சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியிலிருந்த 8 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருகக்கும் ராஜீவ்…

சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராகிறார் உதயநிதி ஸ்டாலின்? பரபரப்பு தகவல்கள்….

– சிறப்பு நிருபர் – திமுகவில் குடும்ப அரசியல் நடைபெறுகிறது என்று எதிர்க்கட்சிகள் பல ஆண்டு காலமாக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதை உண்மையாக்கும் வகையிலேயே…

சமூக இடைவெளியின்றி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் கல்ந்துக் கொண்ட நிகழ்வுகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. நாடெங்கும் கொரோனா பரவுதலைத் தடுக்க ஊரடங்கு அமலில்…

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 277 பேர் மாயமானதாக தகவல்

சென்னை: சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் காணவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு…

11 ஆம் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்கத் தமிழக அரசு தடை

சென்னை புதிய பாட தொகுப்புக்கு அனுமதி பெறாமல் 11 ஆம் வகுப்பில் மாணவர் சேர்க்கக் கூடாது எனத் தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது நடைபெற…

ஜெ.அன்பழகனுக்கு இரங்கல்… திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது…

சென்னை: திமுக தலைமை ஏற்கனவே அறிவித்தபடி, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மருத்துவ கல்வியில் 50% ஒதுக்கீடு குறித்து விவாதம் காணொலிக்…

சென்னை ஐசிஎஃப் காவல் ஆய்வாளர் உள்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை ஐசிஎஃப் காவல் ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுனர் உள்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை போலீசில் கொரோனாவின் தாக்குதல் வேகம்…

சென்னையில் 277 கொரோனா நோயாளிகளை தேடும் பணி தீவிரம்!

சென்னை: தமிழக தலைநகரில் ஜுன் 10ம் தேதி வரை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 12175 பேரில், 277 நபர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விபரம் சென்னை பெருநகர கார்ப்பரேஷன்…