Skip to content
  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer
www.patrikai.com
  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • ராமண்ணா வியூவ்ஸ்
    • ராமண்ணா பதில்கள்
    • நியூஸ்பாண்ட்
    • ரவுண்ட்ஸ்பாய்
    • ஆசிரியர் பக்கம்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • பகடிப்படம்
    • சுபவீ எழுதும் வலி
    • பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச் சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்
    • என் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி
    • வெற்றியின் அளவுகோல் வருமானவரி
    • விண்வெளி விந்தைகள்
    • கவனிக்கப்படாத காவியப்பூக்கள்
    • இன்றைய காட்சிப்படம்
    • வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்!
    • பொலிட்டிகல் பொக்கிஷம்
    • வாங்க தமிழ் பழகலாம்
    • திரைக்கு வராத திரையுலக உண்மைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினிமா விமர்சனம்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • மருத்துவம்
  • Youtube
  • Android App
  • கார்ட்டூன்கள்
  • covid2019
தமிழ் நாடு

ஜெ.அன்பழகனுக்கு இரங்கல்… திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது…

Jun 14, 2020

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to share on Telegram (Opens in new window)

சென்னை:

திமுக தலைமை ஏற்கனவே அறிவித்தபடி,  திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மருத்துவ கல்வியில்  50% ஒதுக்கீடு குறித்து விவாதம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்று வருகிறது. மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில்காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதன்படி இன்று மாலை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்  காணொலி காட்சி மூலம் தொடங்கியது.  கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

நீட் தேர்வு அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு, முதுநிலை பட்டப்படிப்பில் இடஒதுக்கீடு, கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழக்கும் நபர்களின் இறப்பு விகித்ததை மறைத்து சுகாதாரத்துறை குளறுபடி செய்துள்ளதாக வெளியான புகார் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

முதலாவதாக மறைந்த எம்.எல்.ஏ அன்பழகனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to share on Telegram (Opens in new window)

Post navigation

சென்னை ஐசிஎஃப் காவல் ஆய்வாளர் உள்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
11 ஆம் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்கத் தமிழக அரசு தடை

Related Post

ஆன்மிகம் கோவில்கள் தமிழ் நாடு

ஸ்ரீ வைத்தியநாத சாய்பாபா கோயில், ராமாபுரம்

தமிழ் நாடு

மார்ச் 24-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்கள் மனிதச்சங்கிலி போராட்டம் …

தமிழ் நாடு

சென்னையில் நாளை அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்..! மருத்துவ சேவைகள் முடங்கும் வாய்ப்பு…

COVID-19

covid19 உலகம்

உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா

Mar 22, 2023 ரேவ்ஸ்ரீ
covid19 இந்தியா

கொரோனா அதிகரிப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது மத்தியஅரசு…

Mar 21, 2023 A.T.S Pandian
covid19 உலகம்

உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா

Mar 21, 2023 ரேவ்ஸ்ரீ
covid19 உலகம்

உலகளவில் 68.25 கோடி பேருக்கு கொரோனா

Mar 20, 2023 ரேவ்ஸ்ரீ
covid19 உலகம்

உலகளவில் 68.17 கோடி பேருக்கு கொரோனா

Mar 15, 2023 ரேவ்ஸ்ரீ
www.patrikai.com

|

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer