Category: தமிழ் நாடு

ரூ.1 லட்சம் கோடி கிரானைட் முறைகேடு: மத்திய ஊழல் ஆணையம் விசாரிக்க பரிந்துரைக்கவேண்டும்! : சகாயம்

கிரானைட் முறைகேடு மூலம் அரசுக்கு மிகப்பெரிய அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே , இது குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரிக்க சென்னை உயர்…

திமுக ஆர்ப்பாட்டத்தை அமுக்கிய ஐந்தாயிரம்

சென்னை: கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த கன மழையால் தலைநகரமான சென்னை வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது. லட்சகணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து, உடமைகளை இழந்து…

வெள்ள நிவாரணம் கிடைக்குமா: மக்கள் பீதி

சென்னை: சமீபத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிவாரணத்தொகை கிடைக்குமா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ரேசன் கார்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய்…

அறப்போர் சந்திரமோகனை தாக்கும் தி.மு.கவினர்! வீடியோ

சென்னை: கடந்த டிசம்பர் 31ம் தேதி சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்காக சென்னையின் பிரதான சாலைகளில் எல்லாம் அ.தி.மு.கவினர் சட்டத்துக்குப் புறம்பாக பேனர்கள் வைத்ததும், அதை…

மாற்றுக்குரல்: ஜல்லிக்கட்டு கூடாது!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் குரல் கொடுக்கின்றன, போராடி வருகின்றன. இந்த நிலையில், “ஜல்லிக்கட்டு தேவை இல்லை” என்ற குரலும்…

தி.மு.க. பேச்சாளருக்கு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!

சென்னை: பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்ததாக தி.மு.க. பேச்சாரளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரனுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தே.மு.தி.க. தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி…

நாஞ்சில் சம்பத் பதவியை பறித்த பேட்டி!: வீடியோ இணைப்பு

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அக்னி பரீட்சி நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கொள்கைபரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அளித்த இந்த பேட்டிதான், அவரது பதவியை பறிக்க காரணமானது. (இந்த…

நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு! டி.வி. பேட்டியால் ஜெயலலிதா நடவடிக்கை!

சென்னை: அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நீக்கியிருக்கிறார். புதிய தலைமுறை டிவியில் குணசேகரன் நெறிப்படுத்திய…

எம்.ஜி.ஆருக்கு பாதகம் செய்யும் ஜெயலலிதா!: கருணாநிதி குமுறல்

சென்னை: சமீபத்திய வெள்ளத்தில் சென்னை ராமாவரத்தில் இருக்கும், எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அவர் பயன்படுத்திய பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது எம்.ஜி.ஆர். தொண்டர்களை…

தொலைக்காட்சி விவாதங்கள் ஒரு நாடகமே! : திருமுருகன் காந்தி

தொலைக்காட்சிகளில் தினம் தினம் எத்தனையோ விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் தொலைக்காட்சி விவாதங்கள் எப்படி இருக்கின்றன என்பது குறித்த ஒரு சிறப்பான விவாதத்தை சத்தியம் தொலைக்காட்சி நடத்தியது. இதில்…