Category: தமிழ் நாடு

பிப்ரவரி 1ம் தேதி முதல் பிற துறை சார்ந்த முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: பிப்ரவரி 1ம் தேதி முதல் பிற துறை சார்ந்த முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். இந்தியாவில்…

சட்டசபை தேர்தலுக்கு 92,300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு 92,300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும்…

திமுக குறித்து பாஜக தலைவர் எல்.முருகன் அவதூறு: வழக்கு தொடர்ந்தார் ஆர்.எஸ். பாரதி

சென்னை: பாஜக தலைவர் எல்.முருகன் முரசொலி அறக்கட்டளை குறித்தும், திமுகவை ஆதி திராவிட மக்களின் விரோதி போலவும் சித்தரித்து பேசியிருப்பதை கண்டித்தும் திமுக சார்பில் அவதூறு வழக்கு…

தமிழகம் முழுவதும் வரும் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இது…

ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க சட்டமியற்றும் முயற்சி: மத்திய அரசு கைவிட ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்கும் வகையில் சட்டம் இயற்றும் முயற்சியை பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது…

தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் புதுச்சேரியில் படித்திருந்தால் 7.5% உள் ஒதுக்கீடு கோர முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் புதுச்சேரியில் படித்திருந்தால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்பில்…

முதல்வர் பாதுகாப்பு சென்ற காவலர்களுக்கு கொரோனா

சென்னை: முதல்வர் பாதுகாப்பு சென்ற காவலர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன்…

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்னும் வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.…

சசிகலா நலம் பெற வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ் மகன்: கட்சியில் இருந்து அதிமுக தலைமை நீக்குமா..?

சென்னை: சசிகலாவை வரவேற்ற கட்சி நிர்வாகிகளை நீக்கி வரும் அதிமுக தலைமை, ஓபிஎஸ் மகனையும் நீக்குமா என்ற கேள்வி கட்சியினரிடையே எழுந்துள்ளது. கடந்த 27ம் தேதி சசிகலா…

இதுவும் அந்த அறிவுஜீவியின் ஆலோசனைதானா?

நடைமுறை எதார்த்தத்த‍ை தனது சில பரிசோதனைகளின் மூலம் புரிந்துகொண்டு, எப்படி எப்படியோ தனக்குப் போடப்பட்ட கொக்கிகளில் இருந்து, தனது உடல்நிலையை காரணம் காட்டி, அரசியல் கட்சி தொடங்கும்…