பிப்ரவரி 1ம் தேதி முதல் பிற துறை சார்ந்த முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: பிப்ரவரி 1ம் தேதி முதல் பிற துறை சார்ந்த முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். இந்தியாவில்…