Category: தமிழ் நாடு

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார் நடராஜன்

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். ஆஸ்திரேலிய அணியுடனான டி-20 போட்டி தொடரை வெல்ல…

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு: தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் முதன்மை செயலாளர்களாக பதவி உயர்த்தப்பட்டு உள்ளனர். 7 ஐஏஎஸ் அதிகாரிகளையும் முதன்மை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளித்து தலைமை…

2வது கட்ட மருத்துவ கலந்தாய்வு 4ந்தேதி தொடங்குகிறது…

சென்னை: தமிழகத்தில் 2ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 4 ஆம் தேதி தொடங்குவதாக மருத்துவகல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணாக்கர்களுக்கு…

திருமண பதிவு சட்டத்தில் திருத்தம்: சார்பதிவாளர் அலுவலகங்களிலும் திருமணத்தை பதிவு செய்யலாம்…

சென்னை: திருமண பதிவு சட்டத்தில் தமிழகஅரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, இருப்பிடம் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகங்களிலும் திருமணத்தை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு…

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய சிறப்பு சட்டமன்றத்தை கூட்டுங்கள்! முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்யு வகையில் தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்றத்தை கூட்டுங்கள் என தமிழக முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்…

அண்ணா, கருணாநிதி சமாதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் திடீர் அஞ்சலி…

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார், அவருடன் திமுக முக்கிய தலைவர்களும்…

“எறும்புக்கும் தீங்கு விளைவிக்காத ரஜினிகாந்துக்கு அரசியல் சரிப்பட்டு வராது” மோகன்பாபு உருக்கம்…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் நெருங்கிய நண்பர்கள். ரஜினிக்கு முன்பாகவே, அரசியலில் இருந்தவர், மோகன்பாபு. தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த மோகன்பாபு, அந்த கட்சியின் தலைவர்…

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5% வட்டி கணக்கில் வரவு வைக்க முடிவு…  தொழிலாளர் நலத்துறை தகவல் 

டெல்லி: நடப்பாண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 8.5% வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை இபிஎஃப் துறைக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.…

கலைச்செம்மல் விருது தொகை ரூ.1லட்சமாக உயர்வு! தமிழகஅரசு

சென்னை: தமிழகஅரசு சார்பில் கலைச் செம்மல் விருதுக்கான தொகையினையும், விருதாளர்களின் எண்ணிக்கையையும் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி, விருதுக்கான தொகை ரூ.1லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்,…

கட்டுமானம் தொடங்காத மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பீடு ரூ.2 ஆயிரம் கோடியாக உயர்வு! ஆர்டிஐ தகவல்…

மதுரை: மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பீடு ரூ.2 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்டுள்ள பதில் மூலம் தெரிய…