Category: தமிழ் நாடு

திருவான்மியூரில் காரை இயக்கியபோது தவறாக ஆச்சிலேட்டர் மிதித்ததால் கார் மோதியதில் 5 பேர் பலத்த காயம்.

சென்னை திருவான்மியூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வங்கிமேலாலர் வெங்கடேஷ் இரவு காரை இயக்கியபோது தவறாக ஆச்சிலேட்டர் மிதித்ததால் கார் மோதியதில் 5 பேர் பலத்த காயம்.…

தி.மு.க.வுக்கு அனுதாபம் தேட கருணாநிதியையே….! :

அரசியல் விமர்சனம் என்பது, தனிநபர் தாக்குதல்களாகி பலகாலமாகிவிட்டன. அதற்கு ஒரு சோக சாட்சியாக இருக்கிறது அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான (09.02.2016 தேதியிட்ட) “ dr நமது எம்.ஜி.ஆர்.”…

இரட்டை வேடம் போடும் பா.ஜ.க.! : விவசாயிகள் குமுறல் 

“ஏழு மாவட்டங்களின் வழியாக கெயில் எரிவாயுக்குழாய் பதிக்கும் விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. ஆனால் பாஜக, ஆதரிப்பது போல பேசி, எதிராக…

இன்று முதல் தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் ஆணையம் ஆய்வு

சென்னை: இந்திய தேர்தல் ஆணையர்கள் தமிழகம், புதுச்சேரியில் இன்று, நாளையும் ஆய்வு மேற்கொள்கின்றனர். தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் மே மாத இறுதிக்குள் நடைபெறவுள்ளது. இதற்கான…

63 ஆண்டுகளுக்கு பிறகு விபத்து பற்றி கருணாநிதி விளக்கம் !

”1953-ம் ஆண்டு முகவை மாவட்டம் பரமக்குடியில் எனக்கு ஒரு பாராட்டு விழா. அதில் கலந்து கொண்டு விட்டு திருச்சி வரும் வழியில் திருப்பத்தூர் பயணிகள் விடுதி அருகில்…

டிரைவரை கொன்றது விண் கல்லா? : தமிழக அரசுக்கு விஞ்ஞாணிகள் எதிர்ப்பு

வேலூர்: வேலூரில் டிரைவர் இறப்புக்கு காரணம் விண் கல்லா? அல்லது வெடி விபத்தா என்ற குழப்பம் நீடிக்கிறது. வேலூர் அருகே நாட்றாம்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில்…

மகாமகத்துக்குத் தயாராகும் கும்பகோணம்

ஹேமபுஷ்கரணி என்கிற கும்பகோணம் பொற்றாமரைக் குளத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி ஆற்றிலிருந்து நேற்று தண்ணீர் விடப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதேபோல மகாமகக் குளத்திலும் சோதனை…

அமைச்சர் இல்ல திருமணத்துக்காக அனுமதி இன்றி பேனர்கள்! விபத்து நடக்கும் முன் அகற்றப்படுமா?:

அரசி எவ்வழி, அடிமைகள் அவ்வழி என்பது சரியாகத்தான் இருக்கிறது. கடந்த டிசம்பர் 31ம் தேதி, சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுவை முன்னிட்டு, நகர் முழுதும் அனுமதி இன்றி…

கூட்டணி செல்ஃபி!

செல்ஃபி மோகம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதற்கு தலைவர்களும் விதிவிலக்கல்ல. தான் போகும் இடமெல்லாம் செல்ஃபி எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் மோடி.…

திருவண்ணாமலை ஐயங்குளத்தில் மகோதய புண்ணிய கால தீர்த்தவாரி: குளத்தில் மூழ்கி 4 பக்தர்கள் பலி

திருவண்ணாமலை ஐயங்குளத்தில் மகோதய புண்ணிய கால தீர்த்தவாரியின் போது பக்தர்கள் 4 பேர் குளத்தில் மூழ்கி இறந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இன்று (8ம் தேதி) அர்த்தோய…