டிச. 20 முதல் 2- வது கட்ட தேர்தல் பிரசாரம் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான 2- வது கட்ட பிரசாரத்தை திமுக வருகிற 20 ஆம் தேதி, துவங்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான 2- வது கட்ட பிரசாரத்தை திமுக வருகிற 20 ஆம் தேதி, துவங்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…
சென்னை: தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் 3 வேளாண்…
சென்னை: நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது,…
சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணணின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றிய கர்ணன், நீதிபதிகளையும், நீதித்துறை…
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயில்கள் மீண்டும் செப்டம்பர் 1ம் தேதி…
மதுரை: மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசுக்கு ஆர்வம் இல்லையா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு…
திருச்சி: தமிழகத்தில் 2021 ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு 7,200 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் (மின் வகுப்பறை) தொடங்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்…
சென்னை: கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக ரெய்டு நடத்தி கைது செய்யப்பட்டு சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளராக இருந்து…
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தனது முதல் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை, எடப்பாடியில் இருந்து தொடங்குகிறார். இதை அவரே தெரிவித்து உள்ளார். தமிழக சட்டமன்ற…
கோவை: தமிழகத்திலிருந்து புனித பயணம் செல்லும் கிறிஸ்துவர்களுக்கு நடப்பு ஆண்டில் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். கோவை தொண்டாமுத்தூரில்…