பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும்! தமிழக கவர்னருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ராஜீவ் கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன்,…