Category: தமிழ் நாடு

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கும் காலம்: மார்ச் 3ம் தேதி வரை குறைத்து அறிவிப்பு

சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கும் அவகாசம் மார்ச் 3ம் தேதி என்று குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ம்…

தேங்காயப்பட்டினம் மீனவர்களுடன் கலந்துரையாட ராகுலுக்கு அனுமதி மறுப்பு! மோடிக்கு எதிராக மீனவர்கள் கோஷம்…

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரம் செய்யும் ராகுல்காந்தி, கருங்கல் அருகே உள்ள தேங்காய்ப்பட்டினம் மீனவர்களுடன் கலந்துரையாட காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால், பிரதமர் மோடிக்கு…

டிஜிபி ராஜேஸ்தாஸ் மீதான பாலியல் வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்! நீதிபதி

சென்னை: டிஜிபி ராஜேஸ்தாஸ் மீதான பாலியல் வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளர். தமிழக காவல்துறையில், சட்டம்…

கொளத்தூர் தொகுதியில் சீட் கேட்டு திருநங்கை அப்சரா அதிமுக அலுவலகத்தில் விருப்பமனு…!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனுக்கள் பெற்று வரும் நிலையில், ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் போட்டியிட விருப்பம் தெரிவித்து,…

மநீம நேர்காணல் தொடங்கியது…விருப்பமனு அளித்தவர்களிடம் கமல்ஹாசன் நேர்காணல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் நிர்வாக மற்றும் செயற்குழுவில் உள்ள உறுப்பினர்கள் பலர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். இதன்படி இன்று காலை 10…

அ.தி.மு.க தொகுதிகளில் பா.ஜ.க. விளம்பரங்கள்… தொண்டர்கள் அதிர்ச்சி…

அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே இன்னும் தொகுதி பங்கீடு முடிய வில்லை. ஆனாலும் தென் மாவட்டங்களில், அ.தி.,மு.க.வின் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியினர் விளம்பரம் செய்து வைத்துள்ளனர்.…

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் நீதிபதி விலகல்

புதுடெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் இருந்து நீதிபதி விலகினார். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விலகியதால்…

குமரியில் 10ம் வகுப்பு மாணவியுடன் போட்டிபோட்டு புஸ்அப் எடுத்த ராகுல்காந்தி.. வைரல் வீடியோ..

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு பள்ளி மாணாக்கர்களுடனான சந்திப்பின்போது, 10ம் வகுப்பு மாணவியுடன் போட்டிபோட்டு புஸ்அப் எடுத்ததார். இது தொடர்பான…

ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்திற்கு ரூ.1.24 கோடியை தமிழக அரசு அனுப்ப வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: 2019ம் ஆண்டு அறிவித்தபடி, ஜெர்மனி நாட்டின் கொலோன் பல்கலைக்கழகத்திற்கு 1.24 கோடி ரூபாயை தமிழக அரசு அனுப்பிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…

தமிழகத்தில் மார்ச் 5ம் தேதி வரை வெயிலின் தாக்கம் இருக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 5ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு…