Category: தமிழ் நாடு

இருண்ட தமிழகம்: 2: மோசடி பெட்ரோல பங்குகள்!

எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பார்கள். அது போல பல பெட்ரோல் பங்குகள் செயல்படுகின்றன. இந்த வெள்ள நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு டீசல் மற்றும் பெட்ரோலை பதுக்கி வைத்து…

வெள்ள நிவாரணம்: காங்கிஸும் களம் இறங்கியது!

காங்கிரஸ் கட்சியும் வெள்ள நிவாரண பணிகளில் களம் இறங்கியிருக்கிறது. வாழப்பாடி யில் இருந்து, வாழப்பாடி நகர காங்கிரஸ் தலைவர் பூக்கடை ரவிமணி தலைமையில் கடலூர் மாவட்ட மக்களுக்கு…

இருண்ட தமிழகம்:  1 : சென்னை வெள்ள சேதத்துக்கு காரணம் யார்?  

சென்னை மற்றும் சுற்றுப்புற மக்கள் இந்த மழை வெள்ளத்தால் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. லட்சக்கணக்கான மக்கள், வீடு வாசலை இழந்து அகதிகளாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் மழை அல்ல……

சென்னை தன்னார்வலர்களின் உதவி எண்கள்

சென்னை: ஒவ்வொரு பகுதியிலும் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் படையினரின் தொடர்பு எண்கள். வாகன வசதி படகு வசதியுடன் இருக்கிறார்கள். மீட்பு பணிக்கு தொடர்பு கொள்ளுங்கள். Nanganallur-Balaji…

இயல்பு நிலை திரும்புதாம்… சொல்லுது செயா டிவி!

கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தின் பெரும்பகுதிகள், குறிப்பாக சென்னை கடலூர் உள்ளிட்ட பகுதி மக்கள் தத்தளித்துக்கொண்டு இருக்கிறார்கள். அரசு உரிய நடவடிக்கவில்லை என்கிற ஆதங்கம் மக்களுக்கு…

உதவி செய்பவர்களை தடுக்கும் ஆளுங்கட்சி

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல அமைப்பினர் உதவி செய்ய நிவாரண பொருட்களுடன் வருகிறார்கள். அவர்கள் வரும்…

வெள்ளத்தில் காணாமல் போன   சான்றிதழ்களை மீளப் பெறுவது எப்படி?

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எவ்வாறு மீண்டும் பெறலாம் என்பது குறித்து அரசுத் துறை…

கடும் மழை: விமான, ரயில் சேவைகள் பாதிப்பு!

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இன்று அதிகாலை முதல் பெய்யும் கன மழையால் மீனம்பாக்கம் விமான நிலையத் தின் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் கொழும்பு, சிங்கப்பூர்,…

தமிழக அரசுக்கு மீண்டும் உச்சமன்றம் குட்டு!

டில்லி: தமிழக அரசின் அவதூறு வழக்கு தொடர்பாக உச்சமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “ஏன் தமிழ்நாட்டில் மட்டும் அவதூறு வழக்குகள் அதிகமாக தொடரப்படுகின்றன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.…

விடாது மழை! : எச்சரிக்கும் வானிலை மையம்

சென்னை: சென்னையில் இதுவரை 1140 மி.மீ மழை பெய்து மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மேலும் 500 மி.மீ மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை…