Category: தமிழ் நாடு

கடலூர் மக்களுக்கு கை கொடுப்போம், வாங்க!

வணக்கம் நண்பர்களே! சமீபத்திய மழை வெள்ளம் மக்களின் கண்ணீராய் பெருக்கெடுத்திருப்பதை நாம் அறிவோம். இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்ட இந்த வெள்ளத்தால் வீடு வாசல், சான்றிதழ்கள்.. ஏன் உயிர்களையும்…

உள்ளாடையில் ஜெ. படம் ஒட்டியவர் கைது! பதிலுக்கு ஜெ. கவர்ச்சி படத்தை பரப்பும் நெட்டிசன்கள்!

திருச்சி: உள்ளாடையில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டியது போல, சமூக வலைதளத்தில் போட்டோவை வெளியிட்ட காரைக்குடி கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் அதிபர் சரவணன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திரைப்படங்களில்…

இருண்ட தமிழகம்: 5 தன்னார்வலரை மிரட்டும் ஆளும் கட்சியின் கவுன்சில்லரின் கணவர் !

நாம் முன்பே சொன்னது போல பல இடங்களில் ஆளும் கட்சியினர் வெள்ளத்தால் பாதிகப்பட்ட மக்களுக்கு உதவி புரிய வரும் தன்னார்வலர்களை மிரட்டி ஆளும் கட்சியினர் மூலம் தான்…

கர்ப்பிணியை காப்பாற்றிய இந்திய விமானப்படையினர்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் சுற்று வட்டார மக்களை இந்திய ராணுவத்தினர் மீட்டு வருவது நாம் அறிந்ததே. இதோ… கர்ப்பிணி பெண் ஒருவரை தங்களது ஹெலிகாப்டரில்…

கடலூரில் நிவாரணம் வழங்குவோருக்கு எம்.எல்.ஏ. சிவசங்கர் எச்சரிக்கை!

தி.மு.கவைச் சேர்ந்த குன்னம் தொகுதி எம்.எம்.ஏ.வான எஸ். எஸ். சிவசங்கர், கட்சி அரசியலைத்தாண்டி பொது நோக்கோடு முகநூலில் பல பதிவுகளை எழுதி வருபவர். இன்று மாலை அவர்…

இருண்ட தமிழகம்: 4 : சமூக விரோத வியாபாரிகள்!

சென்னை மற்றும் சுற்றுவட்டார மக்கள், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஐந்தாவது நாளாக இன்றும் பல பகுதிகளில் தொடர்ந்து மின்தடை நீடிக்கிறது. அலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை. தண்ணீரும்…

எக்ஸ்ளூசிவ்: சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்?

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், “குடிமகன்”களுக்கும் சிக்கல் வந்துவிட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள…

ஜெயா செய்யாததை செய்த மழை!

கடந்த பல மாதங்களாகவே, “தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: மதுக்கடைகளை முழுவதுமாக மூட வேண்டும்” என்று பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.…

இருண்ட தமிழகம்: 3:  ஒட்டாத உறவுகள்!

பொதுவாகவே சமீப காலமாக, நடுத்தர மற்றும் மேல்மட்ட மக்களிடையே உறவுகளுக்குள் நெருக்கம் இல்லாமல் போய்விட்டது என்பது கண்கூடு. அது இந்த வெள்ளத்திலும் வெளிப்பட்டுள்ளது. சென்னை பகுதியில் கூவம்,…

மம்முட்டியின் மெகா மனசு! உவும் எண்கள்!

மெகாஸ்டார் மம்மூட்டி தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்த செய்தி நெகிழ வைத்திருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘எனக்கு சென்னையில் மூன்று வீடுகள் உள்ளன. எனது நண்பர்களின் வீடுகள் இருபத்தியேழு…