கொரோனா கட்டுப்பாட்டால் அனுமதி மறுப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜெபக்கூட்டம் நடத்திய கிறிஸ்தவர்கள்…
காரைக்கால்: கொரோனா பரவலால் மதக்கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அலவலகம் முன்பு ஜெபக்கூட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தர்கள் போராட்டம் நடத்தினர். இந்த…