கொரோனா பரவல் அதிகரிப்பு: தனியார் நிறுவனங்களை மூட டெல்லி மாநில அரசு உத்தரவு…
டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தனியார் நிறுவனங்களை மூட டெல்லி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றும்படி பணித்துள்ளது.…