Category: தமிழ் நாடு

கொரோனா பரவல் அதிகரிப்பு: தனியார் நிறுவனங்களை மூட டெல்லி மாநில அரசு உத்தரவு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தனியார் நிறுவனங்களை மூட டெல்லி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றும்படி பணித்துள்ளது.…

ரூ.114 கோடி மதிப்பிலான மதுரை கலைஞர் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: ரூ.114 கோடி மதிப்பில் மதுரையில் கட்டப்பட உள்ள கலைஞர் நூலகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த நூலகத்தில் குழந்தைகளுக்கான…

16ஆம் தேதி ஞாயிறன்று சிறப்பு பேருந்து இயக்கப்படாது! போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!!

சென்னை: முழு ஊரடங்கு நாளான வருகிற ஜன 16ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி, இன்றுமுதல்…

சென்னை ஐ.ஐ.டி புதிய இயக்குனராக பேராசிரியர் காமகோடி நியமனம்…

டெல்லி: சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய இயக்குனராக பேராசிரியர் காமகோடி வீழிநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அறிவித்து உள்ளது. சென்னை…

10, 11, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு மட்டும் நேரடி வகுப்பு – மற்றவர்களுக்கு 31ந்தேதி வரை விடுப்பு! கல்வித்துறை உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், 10, 11, 12ம் வகுப்பு மாணாக்கர்…

இன்று முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,795 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13 ஆம் தேதி வரை 16,678 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வெளியூர் வாசிகள்…

6 ரயில்களில் பொங்கல் பண்டிகைக்காக  கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை பொங்கல் நெரிசலுக்காக 6 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. சென்னை நகரில் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊரை விட்டு இங்கு வந்து பணி செய்கின்றனர். அவர்கள்…

தடுப்பூசி போடாத 2177 பயணிகளுக்குச் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க மறுப்பு

சென்னை சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய வந்த கொரோனா தடுப்பூசி போடாத 2177 பயணிகளை அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

தென் கடலோர மாவட்டங்களில் ஜனவரி 14 வரை மிதமான மழை பெய்யலாம்

சென்னை தமிழக தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஜனவரி 14 வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை…

திருப்பாவை –27 ஆம் பாடல்

திருப்பாவை –27 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…