Category: தமிழ் நாடு

நாடாளுமன்றத்தில் குஜராத் சட்டசபை போல் மசோதா நிறைவேற்றம் :  மாணிக்கம் தாகுர்

டில்லி நாடாளுமன்றத்தில் குஜராத் சட்டசபை போல் மசோதா நிறைவேற்றப்படுவதாக காங்கிரஸ் எம் பி மாணிக்கம் தாகுர் விமர்சித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் தேர்தல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.…

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,678 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 16678 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்…

சட்டப்பேரவை அனுப்பும் மசோதா மீது முடிவு எடுக்க ஆளுநர் தாமதம் : திமுக எம்பி குற்றச்சாட்டு

டில்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும், மசோதா மீது ஆளுநர் முடிவு எடுக்கத் தாமதம் செய்வது குறித்து மாநிலங்களவையில் தி மு க எம்பி குற்றம் சாட்டி உள்ளார்.…

எனது படத்தில் பணி  புரிந்தால் வாய்ப்பு மறுப்பு : பா ரஞ்சித் பேச்சு

எனது படத்தில் பணி புரிந்தால் வாய்ப்பு மறுப்பு : பா ரஞ்சித் பேச்சு பா ரஞ்சித் இயக்குநராக அட்டக்கத்தி படம் மூலம் அறிமுகமானார். இதில் தினேஷ் மற்றும்…

இலங்கை கடற்படை கைது செய்த 43 தமிழக மீனவர்களை மீட்க உடனே இலங்கையுடன் பேசுங்கள்! கே.எஸ்.அழகிரி

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு காங்கிரஸ்…

4ஆண்டுகளில் 17 கோடி ரூபாய் முறைகேடு! 52 கல்லூரி முதல்வர்கள் நாளை ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்!

சென்னை: கடந்த 10ஆண்டுகால அதிமுக ஆட்சியில் குறிப்பிட்ட 4 ஆண்டுகளில் ரூ. 17 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 52 கல்லூரி முதல்வர்கள் நாளை (21ந்தேதி)…

ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ வழக்கில் மேல்முறையீடு இல்லை! தமிழக அரசு அரசு விளக்கம்..!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையம் கடந்த ஆட்சியில் அரசுடடை செய்யப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கில் மேல்முறையீடு இல்லை…

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு…

சென்னை: பொங்கலையொட்டி, மதுரை பகுதியில் நடைபெற்று உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ல்லிக்கட்டு பேரவை அழைப்பு விடுத்துள்ளது. ஆண்டுதோறும்…

மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவர் கைது!

சென்னை: மாங்காட்டில், பள்ளி பாதுகாப்பானது இல்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத் தில், கல்லூரி மாணவர் ஒருவர் கைது…

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை: சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்த நகைகள் மீட்பு – கொள்ளையன் கைது…

வேலூர்: வேலூர் நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையான, ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கொள்ளையன் கைது செய்யப்பட்ட நிலையில், சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்த நகைகள் மீட்கப்பட்டது.…