நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் ஹரி நாடார் கைது
சென்னை நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிநாடார் பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். இவர்…
சென்னை நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிநாடார் பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். இவர்…
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மக்காசோளம் பயிருக்கு அடித்த குருணை மருந்தை சாப்பிட்ட 11 மயில்கள் உயிரிழந்தது. இது தொடர்பாக 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவின்…
சென்னை: கிராமப்புறங்களில் சேவையாற்றும் அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீத ஊக்க மதிப்பண் வழங்கத் தடையில்லை என்று உயர் நீதிமன்றம்…
சென்னை: உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். காவலர் – பொதுமக்களுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை…
சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக…
சென்னை: தமிழக மாணவர்கள் தயாரித்து வரும் சாட்டிலைட்டில், இளையராஜா இசையமைத்த பாடல் ஒன்று முதன்முதலாக விண்வெளியில் ஒலிக்கப் போகிறது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ,இந்திய…
சென்னை: ஈரோடு கால்நடைத் தீவன ஆலை, ஓசூரில் புதிய தாது உப்புக் கலவை தொழிற்சாலை மற்றும் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். ‘…
சென்னை: பால் புரத நூடுல்ஸ் உள்பட ஆவின் புதிய 5 தயாரிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில், ஆவின்…
குடியரசு தின அணிவகுப்பில் தமிழகஅரசின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஜாதி…