Category: தமிழ் நாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : இன்று பந்தக்கால் நடப்பட்டது

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பந்தக்கால் இன்று நடப்பட்டுள்ளது. தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக் கட்டு போட்டிகளில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக அளவில்…

ஜல்லிக்கட்டு நடைபெறுமா? அலங்காநல்லூரில் முகூர்த்தக்கால் நட்டாச்சு…

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, தொழிற்நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில், மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி…

சொர்க்கவாசல் இல்லாத திவ்ய தேச கோவில்கள் பற்றி தெரியுமா?

சொர்க்கவாசல் இல்லாத திவ்ய தேச கோவில்கள் பற்றி தெரியுமா? 108 திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரம பத வாசல் இருக்கும். ஆனால், கும்ப கோணம் ஸ்ரீ…

திருப்பாவை –26 ஆம் பாடல்

திருப்பாவை –26 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

இனி புறநகர் ரயில் சீசன் டிக்கட்டுகளில் தடுப்பூசி சான்றிதழ் எண் அச்சடிக்கப்படும்

சென்னை தெற்கு ரயில்வே சென்னை புறநகர் ரயில் சீசன் டிக்கட்டுகளில் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் எண் அச்சடிக்கப்படும் என அறிவித்துள்ளது. தமிழக அரசு கொரோனா மூன்றாம்…

மேல்தட்டு மக்களுக்கான கட்சி பாஜக என நிரூபித்த வானதி 

மேல்தட்டு மக்களுக்கான கட்சி பாஜக என நிரூபித்த வானதி ** கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் , மருத்துவப் படிப்புக்கான உயர் நிலைத் தேர்வாக ‘…

சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 318 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 318 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர…

அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மக்களுக்கு தரமான பொங்கல் பரிசுப் பொருட்கள் கிடைப்பதை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு

கோவை: கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலையின் மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை, கோவை…

13 திருமணங்களில் கொரோனா விதிமுறையை மீறல் நடைபெற்றுள்ளது – அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற 13 திருமணங்களில் கொரோனா விதிமுறையை மீறல் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சென்னையில்…