Category: தமிழ் நாடு

முதல்வர் விஜய்க்கு நன்றி: சிறையில் இருந்து விடுதலை ஆனார் சவுக்கு சங்கர் …

சென்னை: முந்தைய திமுக அரசால் பல்வேறு வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்ட சவுக்கு சங்​கர் மீதான குண்டர் சட்டத்தை விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு…

மே 25-ந்தேதி முதல் கால்நடை மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்…

கோவை: மே 25-ந்தேதி முதல் கால்நடை மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர மே 25-ந்தேதி…

வாட்ஸ் அப் மூலம் பிறப்புச் சான்றிதழ்! சென்னை மாநகராட்சி அசத்தல்…

சென்னை: வாட்ஸ் அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஜுன் 1ந்தேதி கல்வி…

மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி! முதல்வர் விஜய் உத்தரவு…

சென்னை: தவெக பதவி ஏற்றதும், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆன்மிஸ் ஸ்தலங்கள்அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. அதன்படி சுமார் 717 கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த…

சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த கு.ப.கிருஷ்ணனுக்கு அரசு பதவி!  முதல்வர் விஜய் தாராளம்…

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணனை நியமித்து, முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தேர்தலில் போட்டியிடாத மற்றும் அரசு அதிகாரிகள் அல்லாத…

கோவையில் 10 வயது சிறுமி கொலை! குற்றவாளிகள் இரண்டு பேர் கைது…

கோயம்புத்தூர்: கோவையில் 10வயது சிறுமி கொலை வழக்கில் இந்த கொடூர குற்றத்தை செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசரணையில், குற்றவாளி கார்த்திக் சிறுமி காணாமல்…

உயர் நீதிமன்றத்தில்  ஆஜராக 5 தற்காலிக குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்! தமிழக அரசு ஆணை

சென்னை: உயர் நீதிமன்றத்தில் ஆஜராக 5 தற்காலிக குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில்…

நாடு முழுவதும் 12 மாநிலங்களில் காலியாக  உள்ள 26 ராஜ்யசபா எம்பி பதவிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு…

டெல்லி: தமிழ்நாடு உள்பட காலியாக உள்ள 26 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்களில் காலியாகும் 24+2 =26 மாநிலங்களவை…

3வது முறையாக பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்வு…

சென்னை: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இன்று 3வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு…

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்த உத்தரவு!  அமைச்சர் பிரபு அதிரடி

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கனிமவளத்துறை பிரபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். தமிழ்நாடு முழுவதும் விதிகளை மீறி செயல்படும்…