வாட்ஸ் அப் மூலம் பிறப்புச் சான்றிதழ்! சென்னை மாநகராட்சி அசத்தல்…
சென்னை: வாட்ஸ் அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஜுன் 1ந்தேதி கல்வி…
சென்னை: வாட்ஸ் அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஜுன் 1ந்தேதி கல்வி…
சென்னை: தவெக பதவி ஏற்றதும், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆன்மிஸ் ஸ்தலங்கள்அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. அதன்படி சுமார் 717 கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த…
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணனை நியமித்து, முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தேர்தலில் போட்டியிடாத மற்றும் அரசு அதிகாரிகள் அல்லாத…
கோயம்புத்தூர்: கோவையில் 10வயது சிறுமி கொலை வழக்கில் இந்த கொடூர குற்றத்தை செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசரணையில், குற்றவாளி கார்த்திக் சிறுமி காணாமல்…
சென்னை: உயர் நீதிமன்றத்தில் ஆஜராக 5 தற்காலிக குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில்…
டெல்லி: தமிழ்நாடு உள்பட காலியாக உள்ள 26 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்களில் காலியாகும் 24+2 =26 மாநிலங்களவை…
சென்னை: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இன்று 3வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு…
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கனிமவளத்துறை பிரபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். தமிழ்நாடு முழுவதும் விதிகளை மீறி செயல்படும்…
சென்னை: தமிழக முதலமைச்சர் விஜயை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளராக இருந்த குமரகுருபரன் உள்பட 22 ஐஏஎஸ் அதிகாரிகள், 6 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். டெண்டர் சர்ச்சையில்…