Category: தமிழ் நாடு

தேர்தல் எதிரொலி: சென்னையில் இருந்து 1.88 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்…

சென்னை: தமிழக சட்டப்பரேவை தேர்தல் இன்று மாநிலம் முழுவதும் நடைபெறுவதையொட்டி, சென்னையில் இருந்து 1.88 லட்சம் பேர் வாக்களிக்கும் வகையில், தங்களது சொந்த ஊர் பயணம் மேற்காண்டுள்ளதாக…

காலை 7மணிக்கு தொடங்கியது தமிழக சட்டமன்றதேர்தல் வாக்குப்பதிவு….

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், காலே முதலே விறுவிறுப்பான நடை பெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 234…

இன்று வாக்குப்பதிவு – வாக்களிக்க தேவையான ஆவணங்கள்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் ஆதார் உள்பட 12 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு இன்று…

இன்று வாக்குப்பதிவு: யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து வாக்களியுங்கள்…

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சற்றே சிந்தித்து ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும். அடுத்த…

திமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: வாக்குப்பதிவை முன்னிட்டு, திமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். தமிழ்நாடு முழுவதும் நாளை வாக்குப்பதிவு நடைபெற…

தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் நியமித்த தமிழக டிஜிபி ஆணையில் திருத்தம் கோரி தமிழ்நாடு அரசு மனு!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் நியமித்த தமிழக டிஜிபி தொடர்பான தேர்தல் ஆணையில் திருத்தம் கோரி தமிழ்நாடு அரசு இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு…

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் உள்பட 12 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்!

சென்னை: வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை உள்பட மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணைய்ம தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு இறுதி…

தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு  –  ரூ.1,262 கோடி பணம் பறிமுதல்! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், விதிகளை மீறி எடுத்துச்செல்லப்பட்டதாக ரூ.1,262 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு தலைமை…

நாளை விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்…

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் ரூ.1 கோடி பதுக்கி வைத்த பணம் பறிமுதல்! தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை…

சென்னை: பட்டினப்பாக்கத்தில் இன்று (ஏப்ரல் 22) தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 1 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம்…