மதமாற்றம் நடப்பதாக கூறி கிறித்தவ நிகழ்ச்சிகளை நிறுத்திய இந்துத்துவ அமைப்பினர்.!
லக்னோ, உத்தரபிரதேசத்தில் கிறித்தவ ஆலயம் ஒன்றினுள் இந்துத்துவா அமைப்பினர் புகுந்து, பிரார்த்தனையை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உ,பியில் உள்ள மஹராஜ்கஞ்ச் மாவட்டத்திலிருக்கும் டத்தாலி என்ற ஊரில்…