Category: சிறப்பு செய்திகள்

மதமாற்றம் நடப்பதாக கூறி கிறித்தவ நிகழ்ச்சிகளை நிறுத்திய இந்துத்துவ அமைப்பினர்.!

லக்னோ, உத்தரபிரதேசத்தில் கிறித்தவ ஆலயம் ஒன்றினுள் இந்துத்துவா அமைப்பினர் புகுந்து, பிரார்த்தனையை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உ,பியில் உள்ள மஹராஜ்கஞ்ச் மாவட்டத்திலிருக்கும் டத்தாலி என்ற ஊரில்…

சிவப்பில் படியும் கறுப்பு கறை: ஊழலால் வீழும் தென்அமெரிக்க நாடுகள்

சிவப்பில் படியும் கறுப்பு கறை: ஊழலால் வீழும் லத்தீன் அமெரிக்க நாடுகள் லத்தீன் அமெரிக்க இடது சாரி நாடுகளாகப் பிரேசில், அர்ஜென்டீனா, வெனிசுலா, பொலிவியா மற்றும் ஈக்வடார்…

வருமான வரி சோதனை: அறிக்கை தயார்! அதிகாரிகள்

சென்னை, தமிழகம் முழுவதும் நேற்று 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்லூரி…

டாஸ்மாக் மதுக்கடையை தடுக்க இரவு பகலாக காவல் காக்கும் மக்கள்

திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மோரனம் A காலனி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர். அதற்கான இடம் தேர்வு படம் நடைபெற்று…

நாளை ஐபிஎல் தொடக்கவிழா: ஹைதராபாத்தில் கோலாகலம்!

ஹைதராபாத், இந்தியன் பிரீமியர் லீக் போட்டித்தொடர் (ஐபிஎல்) நாளை தொடங்குகிறது. ஹைதராபாத்தில் நாளை தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நகரில்…

பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்! 30 பேர் பலி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பரசினார் நகரில் உள்ள மார்க்கெட் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் தற்கொலை படைதாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பகுதி பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான…

படைப்பாளிகளை போற்றவேண்டாம். நல்ல படைப்புகளை போற்றுங்கள்!

சிறப்புக்கட்டுரை: கோதண்டராமன் சபாபதி மூன்று எழுத்தாளர்கள் எழுதிய மூன்று சிறுகதைகளுடன் கட்டுரையை ஆரம்பிக்கிறேன். சுஜாதா- நகரம். ஒரு தாய் தன் மகளுக்கு வந்திருக்கும் இனம் புரியாத வியாதிக்கு…

மீண்டும் எல் நினோ: 2017ல் என்ன தாக்கம் ஏற்படுத்தும் ?

2017ம் ஆண்டின் தென்மேற்கு பருவக்காலம் துவங்கப் போகின்றது. அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதன் யூகங்களும் வெளிவரத் துவங்கிவிட்டன. பருவக்கால மழையின் தாக்கம் இந்தியாவில் அதிகம். ஏனெனில்,…

பதவியேற்ற 10 நாளில் 485 போதைமருந்து வியாபாரிகள் கைது- பஞ்சாப் அரசு சாதனை

சண்டிகர், பஞ்சாபில் போதை மருந்து விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 485 நபர்களை கைது செய்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில்…