Category: உலகம்

இங்கிலாந்து வங்கி ஆளுநர் தேர்வு பட்டியலில் ரகுராம் ராஜன் முதலிடம்

லண்டன் பாரத ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் இந்திலாந்து வங்கி ஆளுநர் தேர்வு பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். பாரத ரிசர்வ் வங்கி ஆளுநராக…

இலங்கையில் அவ்வப்போது வெடிக்கும் இனக்கலவரம்: சமூக வலைதளங்களை தடை செய்யும் இலங்கை அரசு

கொழும்பு: இலங்கையில் கடந்த மாதம் (ஏப்ரல்) 23ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, சிங்களர்களுக்கும், இஸ்லாமியர் எகளுக்கும் இடையே…

சரியும் பொருளாதாரம் – சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தமிட்ட பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் – சர்வதேச நாணய நிதியம்(‍ஐஎம்எஃப்) இடையில், $6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருளாதார நிவாரணத்திற்கான முதல்கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச…

சக்கரம் இறங்காததால் விபத்துக்குள்ளாக இருந்த மியான்மர் விமானம்

மாண்டலே மியான்மரில் சக்கரம் இறங்காததால் விபத்துக்குள்ளாக இருந்த விமானம் அதிருஷ்ட வசமாக தப்பியது. மியான்மர் நாட்டின் விமான நிறுவனவனமான மியான்மர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று…

காபூல் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை : மிரட்டலை கண்டு கொள்ளாத அரசுக்கு மக்கள் கண்டனம்

காபூல் ஆப்கானிஸ்தானின் பிரபல பெண் பத்திரிகையாளரும் புகழ் பெற்ற அரசியல் விமர்சகருமான மேனா மங்கல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன் ஆட்சியின் போது பெண்கள் கல்வி…

எனது மகள்களுக்கு உள்ளரங்க விளையாட்டுகளுக்கு மட்டுமே அனுமதி: அஃப்ரிதி

லாகூர்: எனது 4 மகள்களும் உள்ளரங்க விளையாட்டுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களை வெளியரங்க விளையாட்டுகளுக்கு அனுமதிப்பதில்லை எனவும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி…

இந்திய தேர்தல்கள் முடியும்வரை வாய்ப்பில்லை: பாகிஸ்தான் அமைச்சர்

இஸ்லாமாபாத்: இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் முடியும்வரை, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழி மூடப்பட்டே இருக்கும் என்று அந்நாட்டு அமைச்சர் ஃபவாட் செளத்ரி தெரிவித்துள்ளார். இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான்…

ஜெய்ஸ் இ முகமது உள்ளிட்ட 3 தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 11 இயக்கங்களுக்கு பாகிஸ்தான் தடை

இஸ்லமாபாத்: ஜெய்ஸ் இ முகமது உள்ளிட்ட 3 தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 11 இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. கடந்த மே 1-ம் தேதி ஜெய்ஸ்…

இலங்கையில் இரு பிரிவினரிடையே மீண்டும் வன்முறை: ஊரடங்கு உத்தரவு

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, சிங்களர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடற்ரை பகுதியான சிலாபம் நகரில்…

இங்கிலாந்தின்  பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பெற்ற இந்துஜா சகோதரர்கள்: 22 பில்லியன் டாலர் சொத்துகள்

லண்டன்: இங்கிலாந்தின் பணக்காரர்கள் பட்டியலில் இந்துஜா சகோதாரர்கள் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளனர். 2019-ம் ஆண்டுக்கான சண்டே டைம்ஸ் இங்கிலாந்தின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரம்:…