விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடியின் நாடு கடத்தல் வழக்கு விவரங்களை தர அரசு மறுப்பு
டில்லி நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடி நாடு கடத்தல் குறித்த விவரங்களை வெளியிட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது. பிரபல…
டில்லி நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடி நாடு கடத்தல் குறித்த விவரங்களை வெளியிட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது. பிரபல…
சிகாகோ சிகாகோவில் காணால் போன ஒரு கர்ப்பிணிப் பெண் கொல்லப்பட்டு வயிற்றில் இருந்து குழந்தை எடுக்கப்பட்டுள்ளது. மார்லென் ஒசாவோ என்னும் சிகாகோவை சேர்ந்த பெண் 9 மாதம்…
கொழும்பு: தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு முஸ்லிம் மத போதகர்கள் உட்பட 600 வெளிநாட்டினரை இலங்கை வெளியேற்றியுள்ளது. மாலத்தீவைசர் சேர்ந்தவர்கள் அடங்குவர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில்…
காத்மண்ட்: நேபாளத்தைச் சேர்ந்த 49 வயதான ஷெர்பா எவரெஸ்ட் சிகரத்தை 23-வது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார். காமி ரீடா ஷெர்பா என்பவர் கடந்த ஆண்டு எவரெஸ்…
ஐதராபாத்: நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணி ஆட்சி அமைக்க தெலுங்கானா முதல்வர் முயற்சி எடுத்து வரும்…
ரியாத்: சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான எண்ணை குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் ஏமனை சேர்ந்த ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதன் காரணமாக…
நியூயார்க்: ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் யு.எஸ்.ஏ. என்ற அமெரிக்க மனித உரிமை அமைப்பிற்கு, தனக்கு சொந்தமான கட்டடத்தில் வாடகைக்கு இடம்தர மறுத்துவிட்டது சீன கப்பல் நிறுவனமான கோஸ்கோ ஷிப்பிங்.…
பப்புவா நியூ கினியா நாட்டில், அங்குள்ள நேரப்படி மாலை 6.28 மணிக்கு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. கடலுக்குள் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை…
டில்லி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லாகுர் ஃபிஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கபட்டுள்ளார். பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஃபிஜி குடியரசு ஆகும்.…
பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றாக கார்பன் டை ஆக்சைடு காற்றில் அபாய நிலையின் உச்சக்கட்டத்திற்கு சென்று உள்ளது. 1958 முதல் வளிமண்டலத்தில் உள்ள காற்றில் CO2-ன் ஒரு…