Category: உலகம்

தாய்லாந்தில் பாசத்திற்காக பலியான 6 யானைகள்..!

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் அருவி நீரில் மூழ்கிய குட்டி யானை ஒன்றை பாசத்தோடு காப்பாற்றச் ச‍ென்ற 6 பெரிய யானைகள் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. பொதுவாகவே, விலங்குகளில்…

கடைசி 4 சர்க்கஸ் யானைகளை வாங்கிய டென்மார்க் அரசாங்கம் – எதற்காக?

கோபன்ஹேகன்: டென்மார்க் நாட்டின் கடைசியான 4 சர்க்கஸ் யானைகளை அந்நாட்டு அரசாங்கம் வாங்கியுள்ளது. அவற்றுக்கு முறையான ஓய்வை வழங்கவே இந்த ஏற்பாடு என்று அரசு தரப்பு தகவல்கள்…

மரம் நடுவதற்காக ராணுவ வீரர்களை பணியமர்த்திய சீன அரசு!

பெய்ஜிங்: நாட்டின் வனப்பரப்பை அதிகமாக்கவும், சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் கட்டுப்படுத்தவும் மரங்களை நடுவதற்காக, 60,000 ராணுவ வீரர்களை சீன அரசு பணியமர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் வடக்கு எல்லையில்…

350 ஆம் டெஸ்ட் விக்கட்டை வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வின் ரவிச்சந்திரன்

விசாகப்பட்டினம் இன்று விசாகப்பட்டினத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் 350 ஆம் விக்கட்டை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். இந்தியா…

பல்வேறு தடங்கல்களைத் தாண்டி பெண்கள் மட்டுமே பங்குபெறும் விண்வெளி நடை – எப்போது?

ஃப்ளாரிடா: பல்வேறு தடங்கல்கள் மற்றும் தாமதத்திற்குப் பிறகு, விண்வெளியில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் முதல் விண்வெளி நடை செயல்பாடு அக்டோபர் 21ம் தேதி நடைபெறவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.…

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தொலைக்காட்சி நிலைய அலுவலகங்கள் மீது தாக்குதல்!

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பல்வேறு தொலைக்காட்சி நிலைய அலுவலகங்கள் மீது முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக…

கோத்தபாய ராஜபக்சே இனி இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட தடையில்லை!

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் இனவெறிக்குப் புகழ்பெற்ற கோத்தபாய ராஜபக்சேவின் இலங்கை குடியுரிமை குறித்து கேள்வியெழுப்பிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். இதன்மூலம் வரும்…

சவுதி விடுதிகளில் பெண்கள் அறை எடுத்து ஆண்களுடன் தங்க அனுமதி

ரியாத் இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் சுற்றுலா செல்லும் ஆண்களும் பெண்களும் ஒன்றாக அறை எடுத்து தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்களை…

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள்: இரண்டு தபால்தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியது இலங்கை

கொழும்பு: மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, மகாத்மாவை கவுரவப்படுத்தும் நோக்கில் பல்வேறு நாடுகள் காந்தியின் உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில்,…

சீனா : ஊழல் அதிகாரி ஒளித்து வைத்திருந்த 13 டன் தங்கம், ரொக்கம் பறிமுதல்

பீஜிங் சீன நாட்டு முன்னாள் அதிகாரி ஊழலில் சேர்த்த 13 டன் தங்கம் மற்றும் 2.34 லட்சம் கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.…