இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்ட நேபாளம்..! எல்லையில் எழுந்த சர்ச்சை
காத்மாண்டு: இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளை தமது நாட்டுக்கு சொந்தம் என்று குறிப்பிட்டு நேபாளம் வெளியிட்டு உள்ள வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேபாள அரசாங்கமானது இன்று அந்நாட்டின்…