Category: உலகம்

உலக நாடுகளில் கொரோனா அதிவேகமாக பரவுகிறது: உலக சுகாதார அமைப்பு கவலை

ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பரவலை…

ஸ்கேனியா சொகுசு பேருந்து ஊழல் விவகாரம் – நிதின் கட்கரியின் மகன்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கின

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்கேனியா நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்துகளை ‘அன்பளிப்பாக’ பெற்ற விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி…

மக்களை ஏமாற்ற அரசியல்வாதிகளுக்கு துணைபோகும் சமூக வலைதளங்கள் – விசாரணையில் அம்பலம்

பேஸ்புக் பக்கங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றவோ அல்லது பொய் பிரச்சாரம் செய்யவோ அரசியல்வாதிகளுக்கும், உலக தலைவர்களுக்கும் அந்நிறுவனம் துணைபோவதாக பிரபல ஆங்கில நாளேடான தி கார்டியன் தனது…

ஏப்ரல் 17ந்தேதி இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை… பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

லண்டன்: இங்கிலாபந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு வின்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் ஏப்ரல் 17ஆம் தேதி மதியம் 3 மணியளவில் தொடங்க இருப்பதாகவும், குறிப்பிட்ட விருந்தினர்களுடன்…

பிலிப் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் வந்துள்ள முன்னாள் இளவரசர் ஹாரி!

லண்டன்: அரச குடும்பத்திலிருந்து முறைப்படி விலகி, தற்போது அமெரிக்காவில் தனியாக வசித்துவரும், மறைந்த இளவரசர் பிலிப்பின் சொந்த பேரனும், பட்டத்து இளவரசர் சார்லஸின் இரண்டாவது மகனும், இளவரசர்…

மியான்மர் வர்த்தக தொடர்பு : எஸ் அண்ட் பி நிறுவன பட்டியலில் இருந்து அதானி துறைமுகங்கள் நீக்கம்

மெல்போர்ன் மியான்மர் ராணுவத்துடன் வர்த்தக தொடர்பு உள்ளதால் எஸ் அண்ட் பி நிறுவனம் தனது பட்டியலில் இருந்து அதானி நிறுவன துறைமுகங்களை நீக்கி உள்ளது. மியான்மரில் தற்போது…

கூகுள் : இணைய வழி வர்த்தக செயலிகளுக்கு ஜூன் முதல் தடை

கலிஃபோர்னியா வரும் ஜூன் மாதம் முதல் இணைய வழியில் பொருட்கள் வாங்கும் செயலிகளுக்குக் கூகுள் தடை விதிக்க உள்ளது. தற்போது அனைத்துப் பொருட்களும் இணையம் மூலம் வாங்குவது…

“வாழ்க்கையில் உருவான மிகப்பெரிய வெற்றிடம்” – ராணி 2ம் எலிசபெத் வேதனை!

லண்டன்: தனது கணவரும், இளவரசருமான பிலிப்பின் மறைவு, தனது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக வேதனையைப் பகிர்ந்துள்ளார் இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத். 99 வயதாகும் இளவரசர்…

வங்கதேசத்தில் ஏப். 14 முதல் ஒரு வாரத்திற்கு சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை..!

டாக்கா: வங்கதேசத்தில் வரும் 14ம் தேதி முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்…

தடுப்பூசி போடுவதில் மெத்தனம்… உலகிலேயே மோசமாக தொற்று நோய் பரவும் நாடாக மாறியது இந்தியா

தொற்று நோய் வழிகாட்டு நடைமுறைகளை காற்றில் பறக்க விட்டது முதல் தடுப்பூசி பற்றாக்குறை, தடுப்பூசி போடுவதில் மெத்தனம், மருத்துவ உள்கட்டமைப்பில் இந்தியாவின் நிலை வரை அனைத்து காரணங்களாலும்…