Category: உலகம்

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து அமைச்சரவை குழுவுடன் மோடி அவசர ஆலோசனை

டில்லி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நிலையில் இது குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆப்கானிஸ்தான் தற்போது முழுவதுமாக தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்று…

கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு : பிறை வடிவிலான புதிய தீவு உருவானது… பசிபிக் கடலில் அதிசய நிகழ்வு

பசிபிக் கடலில் உள்ள ஜப்பானின் மினாமி யோடோ தீவுக்கருகில் புதிதாக பிறை வடிவிலான மணல் திட்டு உருவாகி இருப்பதாக ஜப்பான் கடற்படை தெரிவித்துள்ளது. ஜப்பான் கடற்படையினர் மேற்கொண்ட…

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு! தாலிபான்கள் அறிவிப்பு

காபூல்: அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் வசம் சென்று விட்டதால் அங்கு வாழ அஞ்சிய பொதுமக்கள்…

கோடிக்கணக்கான மக்களின் மூளைக்கு வேலை கொடுத்த “சுடோக்கு” புதிரை உருவாக்கிய மக்கி காஜி மரணம்

உலகெங்கும் நாள்தோறும் பத்து கோடிக்கும் அதிகமானோர் விளையாடும் புதிர் விளையாட்டு சுடோக்கு. ஜப்பானைச் சேர்ந்த மக்கி காஜி என்பவர் இதை 1980 ம் ஆண்டு உருவாக்கினார். பள்ளிப்படிப்பை…

அமெரிக்கப் படைகள் ஆப்கானில் இருந்து வாபஸ் வாங்கும் முடிவில் மாற்றம் இல்லை : ஜோ பைடன்

வாஷிங்டன் ஆப்கானில் இருந்து அமெரிக்கப்படைகளைத் திரும்பப் பெறும் முடிவில் மாற்றம் இல்லை என அதிபர் ஜோ பைடன் கூறி உள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அரசுக்கும்…

200-க்கு மேற்பட்ட இந்தியர்கள் காபூலில் சிக்கித் தவிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் இருந்து இந்தியாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை வெளியேற்றப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் குழப்பமான நிலை காரணமாக…

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை கவலை அளிக்கிறது – ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி

ஜெனிவா: ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை எங்களுக்குக் கவலை அளிக்கிறது என்று ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திரிமூர்த்தி தெரிவித்துள்ளார். யுஎன்எஸ்சி அவசர கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர்…

தாலிபான்கள் வந்து என்னை கொல்ல காத்திருக்கிறேன் : ஆப்கான் முதல் பெண்மேயர்

காபூல் தாலிபான்கள் வந்து தம்மைக் கொல்ல தாம் காத்திருப்பதாக ஆப்கானிஸ்தான் முதல் பெண் மேயர் சரிஃபா கஃபாரி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் நாட்டில்…

ஆப்கானிஸ்தான், அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஐ.நா

ஜெனிவா: ஆப்கானிஸ்தான் அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குடாரெஸ் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து ஐ.நா.…

காபூலில் ஓடும் விமானத்தில் சக்கரத்தில் ஏறிச் சென்ற இருவர் கீழே விழுந்து பலி

காபூல் காபூல் நகரில் தாலிபான்களிடம் இருந்த தப்ப விமான சக்கரத்தில் ஏறி பயணம் செய்த இருவர் கீழே விழுந்து இறந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரைத் தாலிபான்கள்…