Category: உலகம்

“இந்தியா நிறைய முன்னேறியுள்ளது” – சொல்கிறார் பராக் ஒபாமா!

வாஷிங்டன்: இன்றைய நவீனகால இந்தியாவின் நிலையை, ஒரு வெற்றிக் கதையாக நாம் மதிப்பிட வேண்டுமென்று தனது புத்தகத்தில் கூறியுள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. அதாவது,…

ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தல் – எத்தனை சுற்றுகளில் முடிவு தெரியும்?

துபாய்: ஐசிசி அமைப்பிற்கான தலைவரை தேர்வுசெய்வதற்கான நடைமுறை துவங்கிவிட்டது. தேவையான வாக்குகள் கிடைக்கவில்லை என்றால், மொத்தம் 3 சுற்றுகளாக தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான…

இன்னமும் தீவிரம் குறையாத கொரோனா: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கவலை

பெர்லின்: கொரோனாவன் தீவிரம் குறையவில்லை என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்து வந்தாலும் அதன் 2வது அலைக்கு…

சிறுவயதில் இந்தியாவின் ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன்…! ஒபாமா

வாஷிங்டன்: தனது இளம்பிராந்தியமான சிறுவயதில் இந்தியாவின் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன். இந்தியாவைப் பற்றிய சிறந்த கற்பனை இருந்தது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக்…

10 ஆண்டுகால கோல்டன் விசா – விபரங்களை அறிவித்த அமீரக அரசு!

அபுதாபி: நாட்டின் முன்னேற்றத்தின் பொருட்டு, பிஎச்.டி., பட்டதாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் சில குறிப்பிட்ட பல்கலைகளின் பட்டதாரிகள் ஆகியோருக்கு, 10 ஆண்டுகால கோல்டன் விசாவை வழங்குவதற்கு ஒப்புதல்…

கொரோனா தடுப்பு மருந்து சப்ளை – உலகளாவிய விமானப் போக்குவரத்துக்கான வழிகாட்டல்!

துபாய்: கொரோனா தடுப்பு மருந்து நடைமுறைப் பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில், உலகெங்கும் அவற்றை பெரியளவில் கொண்டுசேர்க்கும் வகையில், சரக்கு விமானப் போக்குவரத்து துறையின் சிறப்பான ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்யும்…

தேர்தல் மோசடி குற்றச்சாட்டு – ‘விடாது கருப்பு’ பாணியில் டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்ற தனது குற்றச்சாட்டை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார் தற்போதைய அதிபர் டிரம்ப். கொரோனா தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பேசிய…

சமூக வலைதளம் மூலம் சிறுமிகள், பெண்களின் தரவுகள் திருட்டு : ஐநா பெண்கள் அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக இணையதள பயன்பாடு அதிகரித்திருக்கும் நேரத்தில், சிறுமிகள் மற்றும் பெண்களின் ஆன்லைன் தரவுகளை கொண்டு அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் கடத்தல்…

ஆஸ்திரியாவில் நாளை முதல் டிச.6 வரை 3 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்

ஆஸ்திரியா: மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் நாளை முதல் 3 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல் படுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவலின் 2ஆவது அலை…

பெண்கள் அடையாள அட்டைக்கான புகைப்படம் – புதிய விதிமுறைகளை வெளியிட்ட செளதி அரசு

கெய்ரோ: அடையாள அட்டைகளில், பெண்கள் படம் இடம்பெறுவது குறித்த புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது செளதி அரேபிய அரசு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அந்தப் புதிய விதிமுறைகளின்படி, அடையாள அட்டைகளில்…