Category: உலகம்

பாகிஸ்தான் அகழாய்வில் 1300 வருடப் பழமையான பெருமாள் கோவில் கண்டுபிடிப்பு

பெஷாவர் பாகிஸ்தான் மற்றும் இத்தாலி கூட்டு அகழாய்வில் வடமேற்கு பாகிஸ்தானில் 1300 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பெருமாள் கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இத்தாலி ஆகிய…

டிரம்ப் மகனுக்கு கொரோனா பாதிப்பு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. உலக அளவில் முதல்…

அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா தொற்று

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்டு…

2021 ஜனவரி இறுதிக்குள் 1.7 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி – இத்தாலி அரசு அறிவிப்பு

ரோம்: ஜனவரி மாத இறுதிக்குள் 1.7 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்க திட்டம் என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள்…

அடுத்த ஆண்டு கோடை காலத்தில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் – பில்கேட்ஸ் நம்பிக்கை…

வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி விரைவில் வந்துவிட்டால் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் நம்பிக்கை…

விண்வெளியில் விளையும் ‘முள்ளங்கி’ – நாசா சோதனை

முள்ளங்கியை விளைவிப்பது என்ன பெரிய ஏவுகணை அறிவியலா என்று இனி யாரும் கேலி பேச முடியாது, ஆம், முள்ளங்கியை இப்போது சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் விளைவித்து…

பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா வழங்குவது நிறுத்தம்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

அபுதாபி: பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா…

வெளிச்சத்தை கண்டதும் மின்சார கம்பத்துக்கு பின்னால் ஒளிந்துகொண்ட குட்டியானையின் குசும்பு… வைரலாகும் புகைப்படம்…

பாங்காக்: தாய்லாந்தில் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து, ருசி பார்த்த குட்டியானை ஒன்று, அந்த பகுதியில் திடீரென வெளிச்சம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அருகே உள்ள மின்சார கம்பத்துக்கு பின்னால்…

புத்தகத்தில் ராகுலை விமர்சித்த ஒபாமா மீது உ.பி. மாநில நீதிமன்றத்தில் வழக்கு..

லக்னோ : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ‘எ பிராமிஸ்ட் லேண்ட்’ என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,…

பூட்டான் நாட்டில்  சிற்றூரை அமைக்கும் சீனா : எல்லையில் பதட்டம்

டில்லி இந்தியாவின் அண்டைநாடான பூட்டானில் ஒரு சிற்றூரை சீனா அமைத்ததால் கடும் பதட்டம் உண்டாகி உள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக கடும் மோதல்…