Category: உலகம்

2 நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிப்பு

பெல்ஜியம்: 2 நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மிருகக்காட்சிசாலை தெரிவிக்கையில், பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள 14…

இலங்கை அரசின் வற்புறுத்தலால் 100 பேரைக் கைது செய்த பாகிஸ்தான் அரசு

சியால்கோட் சியால்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கல் எறிந்து தீவைத்து கொல்லப்பட்டதில் இலங்கை அரசின் வற்புறுத்தலால் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் உள்ள சியால்கோட்…

ஒரே இன்னிங்சில் 10 விக்கட்டுகளை வீழ்த்திய அஜாஸ் படேல்

மும்பை இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே ஆன டெஸ்ட் மேட்சில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். மும்பையில் இந்தியா…

விலைவாசி உயர்வை சம்பளம் இல்லாமல் சமாளிப்பது எப்படி ? பிரதமரை கேள்விகேட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரி

செர்பியா நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விமர்சித்து ட்வீட் பதிவிட்டதாக செய்தி வெளியானது. “பணவீக்கம் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ள நிலையில்,…

இந்தியப் பெண் கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதிய துணை நிர்வாக இயக்குநர் ஆனார்.

வாஷிங்டன் இந்திய வம்சாவளிப் பெண்ணான கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதிய துணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு சர்வதேச நாணய நிதியம் (ஐ…

சீனாவில் முன்னாள் துணை அதிபர் மீது பாலியல் புகார் கூறிய டென்னிஸ் வீராங்கனை மாயம்… சீனாவில் போட்டிகள் நடத்த சர்வதேச டென்னிஸ் சங்கம் தடை

சீனாவைச் சேர்ந்த உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுய் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் துணை அதிபருமான ஜங் ஜெய்லி மீது சமூக…

23 நாடுகளில் பரவி உள்ளது ‘ஒமிக்ரான்’! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…

ஜெனிவா: புதிய வகை பிறழ்வு கொரோனா வைரசான ஒமிக்ரான் உலகின் 23 நாடுகளில் பரவி உள்ளது, இது மேலும் பல நாடுகளுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாக உலக…

டிவிட்டரில் புகைப்படங்கள் வீடியோ பதிவேற்றம் குறித்து புதிய விதிமுறைகள்

கலிஃபோர்னியா டிவிட்டரில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவேற்றம் செய்வது குறித்து புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைத் தளமான டிவிட்டர் சேவையை உலகெங்கும் கோடிக் கணக்கான மக்கள்…

ஜெர்மனி ரயில்நிலையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு…

ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள டோன்னர்ஸ்-பெர்கர்-புருக்கே ரயில் நிலையத்திற்கு வெளியே குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது, குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அந்த…

உலக நாடுகளில் பரவும் ‘ஒமிக்ரான்’ வைரஸ், இந்தியாவில் இன்னும் ஊடுருவவில்லை! கோவிட் தரவு ஆய்வாளரான விஜயானந்த் தகவல்…

உலக நாடுகளில் பரவும் ‘ஒமிக்ரான்’ வைரஸ், 18 நாடுகளில் பரவியுள்ள நிலையில், இந்தியாவில் இன்னும் ஊடுருவவில்லை என்பது கோவிட் தரவு ஆய்வாளரான விஜயானந்த் வெளியிட்டு உள்ள தகவலில்…