Category: உலகம்

இம்ரான்கான் உரையை நேரலையில் ஒளிபரப்ப அந்நாட்டு ஊடக அமைப்பு தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உரையை நேரலையில் ஒளிபரப்ப அந்நாட்டு ஊடக அமைப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணைய தெரிவிக்கையில், இஸ்லாமாபாத்தில்…

இந்தியாவில் இளம் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

பிரிட்டன்: இந்தியாவில் இளம் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக பிரிட்டனில் இருந்து வெளியாகும், ‘லான்செட்’ மருத்துவ ஆய்வு இதழில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…

உலகளவில் 60.02 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.02 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.02 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

போதையில் குத்தாட்டம் பின்லாந்து பிரதமருக்கு ஊக்கமருந்து சோதனை

பின்லாந்து பிரதமர் சன்னா மாரின் தன்னை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். 2019 ம் ஆண்டு தனது 34 வது வயதில் பின்லாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட சன்னா…

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி…

37,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது தூங்கிய விமானிகள்…. அதிர்ஷ்வசமாக விபத்தில் இருந்து தப்பியது..

சூடான்; சூடான் நாட்டில் இருந்து எத்தியோப்பியா சென்ற எத்தியோப்பியன் விமானம், 37,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தை இயக்கிய 2 விமானிகளும் குறட்டை விட்டு…

இலங்கை திரும்பும் கோத்தபய ராஜபக்சே பாதுகாப்பு வழங்க கோரிக்கை

கொழும்பு: இலங்கை திரும்பும் கோத்தபய ராஜபக்சே பாதுகாப்பு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம்…

உலகளவில் 59.94 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 59.94 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.94 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இளைஞர்களே மூக்கு முட்ட குடியுங்கள்! ஜப்பான் அரசு வித்தியாசமான வேண்டுகோள்… எதுக்கு தெரியுமா?

டோக்கியோ: இளைஞர்களை அதிகளவு மது அருந்துங்கள் என ஜப்பான் அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது. இதற்கு முக்கியமான காரணத்தையும் கூறி உள்ளது. ஜப்பான் அரசின் அறிவிப்பு விமர்சனங்களை ஏற்படுத்தி…

மது விற்பனையை அதிகரிக்க ‘போட்டி’… ஜப்பான் அரசின் நூதன முயற்சி…

ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதும் வயோதிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் அந்நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு நடுத்தர மற்றும் இளம்…