இலங்கைக்கு 25 மில்லியன் டாலர் கடனுதவி: ஆஸ்திரேலியா அறிவிப்பு
கொழும்பு: இலங்கைக்கு மேலும் 25 மில்லியன் டாலர்கள் அளவிலான உதவித்தொகையை அவசர உதவியாக ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இலங்கைக்கு ஆஸ்திரேலியா $50 மில்லியன் நிதியுதவி…
கொழும்பு: இலங்கைக்கு மேலும் 25 மில்லியன் டாலர்கள் அளவிலான உதவித்தொகையை அவசர உதவியாக ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இலங்கைக்கு ஆஸ்திரேலியா $50 மில்லியன் நிதியுதவி…
ஜெனீவா: உலகளவில் 59.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
ஜெனிவா: உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று தீவிரமாக பரவி வருவதாகவும், இதுவரை 35,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும். 20 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம்…
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின், 10குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு ஒரு மில்லியன் ரூபிள் பரிசு (ரூ.13 லட்சம் ) வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் குழந்தை பெறும்…
பீஜிங்: உலக ஜனத்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் மக்கள் தொகை குறையத்தொடங்கியுள்ள நிலையில், ஜனத்தொகையை பெருக்க அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி செய்யப்படும் என…
லண்டன்: பிரிட்டன் பிரதமா் பதவி தோதல் களத்தில் பல முற்றுகளில் முன்னிலை வகித்து வந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் பின்னடைவை சந்தித்து…
காபூல்: ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்தில் 38 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நேற்று தொழுகை நடந்து கொண்டிருந்த போதுபயங்கர சத்தத்துடன் குண்டு…
ஜெனீவா: உலகளவில் 59.76 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.76 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் வெயில் மற்றும் அனல் காற்று வீசுவதால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனல் காற்றுடன் கடும்…
ஜெனீவா: உலகளவில் 59.55 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.55 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…