15 ஆம் தேதி கரையைக் கடக்கும் பிபோர்ஜாய் புயல் : தீவிர முன்னெச்சரிக்கை
மும்பை வரும் 15 ஆம் தேதி பிபோர்ஜாய் புயல் கரையைக் கடக்க உள்ளதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்…
மும்பை வரும் 15 ஆம் தேதி பிபோர்ஜாய் புயல் கரையைக் கடக்க உள்ளதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்…
மலப்புரம் ஒரு கேரள இளைஞர் நடை பயணமாகக் கேரளாவிலிருந்து மெக்காவுக்குச் சென்றுள்ளார். முஸ்லிம்களின் மிக முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது. இப்பயணத்தைக் கேரளாவைச்…
லண்டன் இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் போது இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்…
எகிப்தின் ஹுர்காடா கடற்கரையில் குளிக்கச் சென்ற ரஷ்ய வாலிபரை ராட்சத சுறா உயிருடன் விழுங்குவதைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். உதவி செய்ய முடியாமல் ஆதரவற்ற…
புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பாரா-சைலிங் விபத்தில் இந்திய பெண் ஒருவர் கடந்த ஆண்டு மரணமடைந்தார். இது தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும்…
டில்லி விரைவில் வாட்ஸ்அப் செயலியில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் வர உள்ளது. உலகில் பலநூறு கோடிக்கணக்கான மக்கள் தினசரி அத்தியாவசிய தேவையாகப் பயன்படுத்தி வரும் மெட்டா நிறுவனத்தின்…
சிங்கப்பூர் நடைபெற உள்ள சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர் தர்மன் போட்டியிட உள்ளார். உலகின் பல நாடுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் நாட்டின்…
நியூயார்க் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ரகசிய ஆவணங்கள் வழக்கில் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் பதவியை…
யுக்சி சீன நாட்டில் யுன்னான் மாகாணத்தில் உள்ள யுக்சி கரில் உள்ள மசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். சீனாவின் யுன்னான் மாகாணம்,…
நியூயார்க் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் சில மணி நேரம் ஆரஞ்சு நிறப் புகையால் மூடப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நியூயார்க் நகரம் முழுவதும் ஆரஞ்சு நிறப் புகையால்…