கிரிக்கெட் : மூன்றாம் நாள் டெஸ்ட் முடிவில் 229 ரன்கள் எடுத்துள்ள மேற்கிந்திய அணி
போர்ட் ஆஃப் ஸ்பெயின் மேற்கிந்திய அணி இந்தியாவுக்கு எதிரான 2 ஆம் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் முடிவில் 5 விக்கட்டுகள் இழந்து 229 ரன்கள் எடுத்துள்ளது.…
போர்ட் ஆஃப் ஸ்பெயின் மேற்கிந்திய அணி இந்தியாவுக்கு எதிரான 2 ஆம் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் முடிவில் 5 விக்கட்டுகள் இழந்து 229 ரன்கள் எடுத்துள்ளது.…
டெல் அவிவ் நேற்றிரவு உடல் நலக் குறைவால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெஞ்சமின் நேதன்யாகு இஸ்ரேல் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்து…
கீவ் உக்ரைன் ஆளில்லா விமானம் ஒன்று கிரீமியா பகுதியில் உள்ள வெடிபொருள் கிடங்கு மீது தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த 2022 பிப்ரவரியில் உக்ரைனுக்கு எதிரான ராணுவ…
மாண்டெவிடியோ, உருகுவே உருகுவே நாட்டின் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் 2000 பென்குவின்கள் ஒதுங்கி உள்ளன. கடந்த 10 நாட்களில் தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே நாட்டின் கடற்கரை…
ஜெனீவா: உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே – பிரதமர் மோடி இடையே UPI பரிவர்த்தனை, காங்கேசன் துறைமுகம் உள்பட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இலங்கை அதிபர்…
டில்லி இன்று இந்தியப் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திக்க உள்ளார். நேற்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு…
கான்பெரா ரஷ்யாவின் 35 நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு பொருளாதாரத் தடை விதிக்குள்ளது. உக்ரை ன் உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டணியான நேட்டோவில் இணைவதற்காக முயற்சி செய்து வருகிறது.…
கொலம்பியா சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் கொலம்பியாவில் 5 அரசியல்வாதிகள் உயிரிழந்துள்ளனர். சிறிய ரக விமானம் ஒன்று மத்திய கொலம்பியாவில் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள்…
கொழும்பு இலங்கை அதிபர் விக்ரமசிங்கே நாளை 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இந்திய ரூபாயை அமெரிக்க டாலருக்குப் பதிலாக பொதுப் பணமாகப்…