வட கொரியாவுக்குப் பதிலடியாகத் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஏவுகணை சோதனை
சியோல் வட கொரியாவின் மிரட்டலுக்குப் பதிலடியாகத் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா இணைந்து ஏவுகணை சோதனை நடத்தி உள்ளன. வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட காலமாக…
சியோல் வட கொரியாவின் மிரட்டலுக்குப் பதிலடியாகத் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா இணைந்து ஏவுகணை சோதனை நடத்தி உள்ளன. வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட காலமாக…
சான் ஃப்ரான்சிஸ்கோ டிவிட்டர் நிறுவனம் கடன் சுமையில் உள்ளதாக எலான் மஸ்க் கவலை தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல்வேறு விதமான மாற்றங்களை…
ஜெனீவா: உலகளவில் 69.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
அபுஜா விலைவாசி உயர்வு காரணமாக நைஜீரிய நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவில் உள்ள நாடான நைஜீரியாவில் விலைவாசி உயர்வு மிகவும் கடுமையாக உள்ளது. இங்கு…
டெல் அவிவ் உடல்நலக்குறைவால் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லிகுட் கட்சியைச் சேர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் நாட்டின்…
அபுதாபி இந்தியா மற்றும் அமீரகம் இடையே உள்ளூர் கரன்சி மூலமாக வர்த்தகம் நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தற்போது பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம்…
ஹெனான், சீனா சீனாவில் 25 மாணவர்களுக்கு உணவில் விஷம் வைத்த ஆசிரியைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த வாங் யுன் 2019…
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பாரிஸ் சென்றுள்ள…
இஸ்லாமாபாத் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் நாட்டுக்கு 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி…
ஜெனீவா: உலகளவில் 69.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…