Category: உலகம்

சுவாச பாதிப்புகளால் நிரம்பி வரும் சீன மருத்துவமனைகள்

பீஜிங் சுவாச பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் சீனாவில் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சீனா இன்னும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடாத சூழல் காணப்படுகிறது. தற்பொது புதிய…

சீக்கிய பிரிவினைவாதியை அமெரிக்க மண்ணில் கொலை செய்யும் இந்தியாவின் திட்டம் முறியடிப்பு

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குருபத்வந் சிங் பன்னு-வை கொலை செய்ய இந்தியா மேற்கொண்ட திட்டத்தை அமெரிக்கா முறியடித்தாகவும் இதுகுறித்து இந்தியாவை அமெரிக்கா…

2 சர்வதேச எம்மி விருதுகளை வென்ற இந்தியா

நியூயார்க் இரு சர்வதேச எம்மி விருதுகளை இந்தியா வென்றுள்ளது. நேற்று இரவு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 51 ஆவது சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.…

அடுத்த மாதம் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் டெஸ்ட்

கராச்சி அடுத்த மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி 4 வெற்றி, 5…

கடும் மோதலால் சூடானில் ஐநா அமைதி பாதுகாப்பாளர் உள்ளிட்ட 32 பேர் பலி

கார்டூம் சூடான் நாட்டில் ஏற்பட்ட கடும் மோதலால் ஐநா அமைதி பாதுகாப்பாளர் உள்ளிட்ட 32 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் சூடானில் ராணுவம் மற்றும் துணை…

உலகக்கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா… இந்தியா கதறல்… 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தனர்…

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அமோக வெற்றிபெற்று 6வது முறையாக சாம்பியன் ஆனது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி…

நிகரகுவா நாட்டுப் பெண் பிரபஞ்ச அழகியாகத் தேர்வு

சான் சால்வடார் இன்று சான் சால்வடாரில் நடந்த போட்டியில் நிராகுவா நாட்டைச் சேர்ந்த பெண் பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று எல் சால்வடார் நாட்டின் தலைநகர்…

இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி : இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

அகமதாபாத் இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. கடந்த மாதம் தொடங்கிய 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று…

நாய்க்கறி விற்பனைக்கு தடைவிதித்து அரசு உத்தரவு… தென்கொரிய மக்கள் பரிதவிப்பு…

நாய்க்கறி விற்பனைக்கு தடை விதித்து தென்கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாய் வளர்ப்பாளர்கள், இறைச்சி விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கவலையடைந்துள்ளனர். உணவுப்பழக்கம் என்பது உலகில் வாழும்…

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேதாஜி நினைவிடத்தில் மலரஞ்சலி

சிங்கப்பூர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சிங்கப்பூரில் உள்ள நேதாஜி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தோனேசியாவில் 10-வது ஆசியன்…