Category: உலகம்

வேலை நேரத்துக்குப் பின் ஊழியரை தொந்தரவு செய்ய தடை: பிரான்சில் புதிய சட்டம்

வேலை முடித்து வீட்டுக்கு வந்து “அப்பாடா” என்று உட்காந்தவுடன் மறுபடியும் உங்கள் ஆபீஸில் இருந்து அழைப்பு வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அதேபோல வார இறுதிகளில் குடும்பத்துடனோ…

அமெரிக்கா: தேர்தலுக்கு முன்பு தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டம்?

வாஷிங்டன்: அதிபர் தேர்தலுக்கு முந்தைய நாள் அமெரிக்காவில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதைக அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று…

விஜய் மல்லையாவுக்கு 'பிடிவாரண்டு': டெல்லி ஐகோர்ட்டு

புதுடெல்லி: பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா/ தனது கிங்பி‌ஷர் நிறுவனத்துக்கு வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார். அவர்…

 எஸ்.பி.பியின் அடுத்த சாதனை: ரஷ்ய அதிபர் மாளிகையில் இசை நிகழ்ச்சி!

பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி ‘கின்னஸ்’ சாதனை படைத்தவர் எஸ்.பி.பி. இந்த பாடும் நிலாவின் சாதனைகளில் மேலும் ஒன்று அதிகரிக்கிறது. ரஷ்ய நாட்டின்…

அமெரிக்கா: 'போதை ஊசி' போட்டு குழந்தையை தூங்க வைத்த கொடூரம்…!

வாஷிங்டன், பெற்ற குழந்தையை தூங்க வைக்க, போதை ஊசி போட்டு தூங்க வைத்திருக்கிறார் ஒரு கொடூர தாய். நமது நாட்டில் குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடுவார்கள்.…

நேட்டோ படை தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 30 பொதுமக்கள் பலி!

குண்டுஸ் : ஆப்கானிஸ்தானின் வடக்கு மாநிலமான குண்டூசில், தலிபான்களுக்கு எதிரான தாக்குதலின்போது இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஆப்கன் சிறப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர்.…

வரலாற்றில் இன்று 04.11.2016

வரலாற்றில் இன்று 04.11.2016 நிகழ்வுகள் 1861 – வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1869 – அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது. 1918 – முதலாம் உலகப்…

டிச. 31-முதல் வாட்ஸ்ஆப் இந்த ஸ்மார்ட் போன்களில் இயங்காது

டிசம்பர் 31-ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப் கீழ்கண்ட மாடல் ஸ்மார்போன்களிலும், இயங்குதளங்களிலும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10 நோக்கியா எஸ்40 நோக்கியா…

இணையத்தில் பிரபலமான தக்காளி விற்கும் அழகுப்பெண்

நேபாளத்தை சேர்ந்த தக்காளி விற்கும் ஒரு அழகான பெண்ணின் நிழற்படம் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை கவர்ந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த டீ மாஸ்டர் அர்ஷத்கான் சில நாட்களுக்கு…

ஈரான்: முன்னாள் தலைமை வழக்கறிஞருக்கு 135 சவுக்கடி….!?

பாக்தாத், ஈரான் அரசு தலைமை வழக்கறிஞருக்கு 135 சவுக்கடி தண்டனை கொடுக்க அந்நாட்டு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஈரான் நாட்டின் முன்னாள் தலைமை அரசு…