Category: இந்தியா

இன்று அமைச்சர் துரைமுருகன் டில்லி பயணம்

சென்னை இன்று அமைச்சர் துரைமுருகன் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக . மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்திக்க டில்லி செல்கிறார். மத்திய நீர்வளத்துறை அமைச்சரை மேகதாது அணை…

ஒடிசா ரயில் விபத்தின் உண்மை காரணம் என்ன தெரியுமா?

பாலசோர் ஒடிசாவில் கடந்த மாதம் நடந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜூன் 2 அன்று ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே…

21வது சட்ட ஆணையத்தால் நிராகரிக்கப்பட்ட பொது சிவில் சட்டத்தை 22வது சட்ட ஆணையம் மீண்டும் கையில் எடுத்திருப்பது ஏன் ? திமுக கேள்வி

21வது சட்ட ஆணையத்தால் நிராகரிக்கப்பட்ட பொது சிவில் சட்டத்தை 22வது சட்ட ஆணையம் மீண்டும் கையில் எடுத்திருப்பது ஏன் ? என்று நாடாளுமன்ற நிலைக்குழுவில் திமுக கேள்வி…

ஜூலை 17, 18ல் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்

புதுடில்லி: ஜூலை 17, 18ல் எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். நாடாளுமன்று மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி முதல்…

சென்னை – திருப்பதி வந்தேபாரத் ரயில் : ஜூலை 7 ம் தேதி காணொளி வாயிலாக கொடியசைத்து துவக்கி வைக்கிறார் மோடி

சென்னை – திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயிலை இந்த மாதம் 7 ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சதாப்தி…

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

பெங்களூரு: மத்திய பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தால், தேதி…

பாஜகவுக்கு ஆதரவாக மாறிய அஜித்பவார் உள்பட 9 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்! தேசியவாத காங்கிரஸ் மனு…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீரென காங்கிரஸ் ஆதரவு கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்து பதவி பெற்றுள்ள…

ரூ. 100 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மகாராஷ்டிர எம்எல்ஏ-வுக்கு அமைச்சர் பதவி வழங்கி கௌரவப்படுத்தியது பாஜக

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் இன்று இணைந்தார். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில்…

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் : சஞ்சய் ராவத்

மும்பை சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் எனக் கூறி உள்ளார். மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறி…

இனி வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் பெயரில் போட்டியிட அஜித் பவார் முடிவு

மும்பை தாம் இனி வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் என்னும் பெயரில் போட்டியிட உள்ளதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக…