Category: இந்தியா

உதவிப் பேராசிரியராக நியமனம் செய்ய பிஎச்டி தகுதி கட்டாயமில்லை! யுஜிசி

டெல்லி: கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக நியமனம் செய்ய பிஎச்டி என்ற முனைவர் தகுதி கட்டாயமில்லை என யுஜிசி அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.…

தெலுங்கானா பாஜக எம், எல் ஏ கட்சிக்கு எதிராக போர்க்கொடி

ஐதராபாத் தெலுங்கானாவில் பாஜக சட்டமன்ற உறுப்பினரான ரகுநந்தன் பாஜகவுக்கு எதிராகப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தெலுங்கானாவின் டுப்பாக் தொகுதியில் நடந்த…

ம.பி. பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் மீது 294 & 504 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு…

மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. கேதர் நாத் சுக்லாவின் உதவியாளர் பிரவேஷ் சுக்லா பழங்குடி இன இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த வீடியோ…

ம.பி. மாநில பாஜக எம்எல்ஏ.வின் உதவியாளர் பழங்குடி இன இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்… சமூகவலைத்தளத்தில் கொந்தளிப்பு

மத்திய பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ.வின் உதவியாளர் பழங்குடி இன இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த மனிதாபிமானமற்ற செயல் சமூகவலைத்தளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்…

 செப்டம்பர் 30க்குள் விலகும் கல்லூரி மாணவர்களுக்கு முழு கட்டணம் வாபஸ் :யுஜிசி ஆணை

டில்லி கல்லூரியில் சேர்ந்து செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பித் தர யுஜிசி உத்தரவு இட்டுள்ளது. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட கல்விக்கூடங்களில்…

தந்தை எடுத்த காப்பீடு பாலிசியில் மணமான மகளுக்கு மருத்துவ உதவி உண்டா?

வதோதரா திருமணமான ஒரு பெண் அவளது தந்தை வாங்கிய காப்பீட்டு பாலிசியின் கீழ் காப்பீட்டு தொகை பெற தகுதியுடையவர் என்று வதோதரா நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்தது.…

கேரளாவில் தீவிரமடைந்துள்ள பருவமழை…! 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…

திருவனந்தபுரம்: கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மீட்பு க்குழுக்கள்…

ஜூலை 4 சுவாமி விவேகானந்தரின் நினைவு நாள்

சுவாமி விவேகானந்தர் ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்கியவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராக திகழ்ந்தவர். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா…

இதுவரை 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது! ரிசர்வ் வங்கி தகவல்..

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது 76 சதவிகித நோட்டுக்கள் திரும்ப…

292 பேரை பலிகொண்ட ஒடிசா ரயில்விபத்துக்கு மனித தவறே காரணம்! விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்…

புவனேஷ்வர்: 292 பேரை பலிகொண்ட ஒடிசா ரயில் விபத்துக்கு மனித தவறு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம், என விபத்து குறித்து விசாரணை நடத்திய விசாரணை குழு…